Skip Navigation Links


ஆஹா!!, ஸ்ரீ நரசிம்மப்பெருமானின் இன்னருள் பெற்று ந...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : செல்வ வளம் அருளும் சொர்ண நரசிம்மர்      Commented Date: 27-02-2013 21:08:04

ஆஹா!!, ஸ்ரீ நரசிம்மப்பெருமானின் இன்னருள் பெற்று நன்மைகள் பல அடைய வழிகாட்டும் அருமையான பதிவு. சொர்ண நரசிம்மர் ஆலய தரிசனம் கண்டு இன்புற்றோம். ஸ்ரீ நரசிம்மருக்கு,பானக‌ நிவேதனம் விசேஷமானது என தாங்கள் கூறியது அற்புதமான கூற்று. இதை இல்லங்களிலும் செய்யலாம். குறிப்பாக, செவ்வாய்க்கிழமை இவ்வாறு வழிபாடு செய்வோருக்கு கடன் தொல்லை விரைவில் தீருகிறது என்பது கண்கூடு. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.


/////கவிநயா said... அப்பாடி! இத்தனையும் comprehend...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : NAM THEGAME SRICHAKRAM.....ந‌ம் தேகமே ஸ்ரீசக்ரம்.      Commented Date: 26-02-2013 22:59:14

/////கவிநயா said...அப்பாடி! இத்தனையும் comprehend பண்ணி இவ்வளவு தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்! மிக்க நன்றி. அன்னையின் அருள் உங்களுக்கு பூரணமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.../////தங்களுக்கு மிக்க நன்றி. இதை எழுதும் போது சிறிது யோசனையுடன் தான் எழுதினேன். தங்களின் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. தங்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றி.


/////sury Siva said... A commendable descriptive e...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : NAM THEGAME SRICHAKRAM.....ந‌ம் தேகமே ஸ்ரீசக்ரம்.      Commented Date: 26-02-2013 10:15:43

/////sury Siva said...A commendable descriptive essay indeed.subbu rathinam/////Thanks a lot for your valuable comment sir...


இந்திராக்ஷீ ஸ்தோத்திரத்திலும் ஸ்ரீ துர்கா சப்த ஸ்ல...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : ஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராக்ஷி      Commented Date: 26-02-2013 10:14:51

இந்திராக்ஷீ ஸ்தோத்திரத்திலும் ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகியிலும் சில ஸ்லோகங்கள் ஒன்றாகவே உள்ளது தனிச் சிறப்பு. அருமையான பதிவு. படங்கள் ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக, ப்ராமரி தேவியின் கிடைத்தற்கரிய படம். தங்கள் சேவைக்கு என் நமஸ்காரங்கள்.


////eswari sekar said... super///// Thank you so ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article :      Commented Date: 25-02-2013 10:04:02

////eswari sekar said...super/////Thank you so much.


மிக நல்ல அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு. மிக்க ந...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : மகாமகம் திருநாள் ...      Commented Date: 23-02-2013 01:56:15

மிக நல்ல அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு. மிக்க நன்றி.


/////இராஜராஜேஸ்வரி said... கஜேந்திர மோட்சம் ஸ்தோத்...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : GAJENDRA MOKSHAM...கஜேந்திர மோக்ஷம்      Commented Date: 18-02-2013 23:21:26

/////இராஜராஜேஸ்வரி said...கஜேந்திர மோட்சம் ஸ்தோத்திரம் தினசரி காலையில் கண்விழிக்கும் போது ஸ்தோத்தரித்தல் மிகவும் விசேஷம் ..நாராயணா அகில குரு பகவன் நமஸ்தே .. !அருமையான பகிர்வுகள் பாராட்டுக்கள்../////தங்களின் பாராட்டுதல்களுக்கும் ஊக்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி அம்மா.


சந்நியாச வாழ்வுக்கென்று மிகக் கடுமையான விதிமுறைகள்...

Commenter: :Parvathy Ramachandran     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post சன்னியாசி ஆவதற்கு என்னடா செய்ய வேண்டும்?      Commented Date: 18-02-2013 23:09:32

சந்நியாச வாழ்வுக்கென்று மிகக் கடுமையான விதிமுறைகள் உண்டு. அவற்றை முறையாகக் கடைப்பிடித்தவர்களையே மஹான்கள் என்று போற்றுகிறோம். மிக அருமையான பதிவினைத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.


மிக அருமையான புகைப்படங்களுடன் கூடிய பதிவு. அமணீஸ்வ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : சதுர் விநாயகர் ..      Commented Date: 18-02-2013 21:37:06

மிக அருமையான புகைப்படங்களுடன் கூடிய பதிவு. அமணீஸ்வரர் ஆலயத்தைப் பற்றி அரிய தகவல்கள் பல தெரிந்து கொள்ள முடிந்தது. அத்ரி முனிவரின் ஆஸ்ரமம் அமைந்திருந்த திருத்தலம் என்பதையும் பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் தலம்(முன்னோர்களுக்கு அதிக அளவில் திதி கொடுக்கப்படுவதால்) என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.


ஸ்ரீ கணேச பாஹிமாம்!!!, ஜெய கணேச பாஹிமாம்!!. அருமைய...

Commenter: :Parvathy Ramachandran     Blog :Taking you to kshetra yaatra      Article : Sri Vinayakar Stuti - ஸ்ரீ விநாயகர் துதி      Commented Date: 18-02-2013 12:22:30

ஸ்ரீ கணேச பாஹிமாம்!!!, ஜெய கணேச பாஹிமாம்!!. அருமையான பதிவு. நன்றிகள் பல.


////இராஜராஜேஸ்வரி said... 'கொற்றவை' எனப் ப...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : NAVA DURGA DEVIYAR....நவ துர்கா தேவியர்      Commented Date: 18-02-2013 12:22:24

////இராஜராஜேஸ்வரி said...'கொற்றவை' எனப் பழந்தமிழர்கள் வழிபாடு செய்த தேவதை வனதுர்கையே. ஸ்ரீ பாஸ்கரராயர் அருளிய 'ஸௌபாக்கிய பாஸ்கரம்' என்னும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்தில், மஹா ஸ்ரீ வித்யா, வனதுர்கையின் உபாசனையே என்று குறிப்பிட்டிருக்கிறார்.அருமையான தகவல்கள் ..துர்க்காஸ்துதி பயனுள்ளது .. பாராட்டுக்கள்./////தங்கள் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா. வனதுர்கையின் மகிமை அளவற்றது. குலதெய்வம் தெரியாதவர்கள் கூட வனதுர்கையை வழிபட்டால் போதும் என்று ஸ்ரீ துர்கா பிரபாவ(...)


/////kshetrayatraa said... கஜேந்திர மோக்ஷம் ஸ்தோத்...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : GAJENDRA MOKSHAM...கஜேந்திர மோக்ஷம்      Commented Date: 18-02-2013 11:27:36

/////kshetrayatraa said...கஜேந்திர மோக்ஷம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்கம் முடிந்தவுடன் பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். என் வேலையை சகோதரி குறைத்து விட்டார். மனமார்ந்த நன்றிகள். தாவானல சம்ஹார ஸ்தோத்ரத்தின் பதிவு பற்றிய குறிப்பிற்கும், பதிவு லிங்க் கொடுத்துமைக்கும் மிக்க நன்றி. சகோதரி இன்று ஞான கணேசாவில் தொடங்கி கஜேந்திர மோட்சத்தில் முடித்திருக்கிறார்.//////அண்ணாவின் பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களது வலைப்பூவில் கஜேந்திர மோக்ஷம் ஸ்தோத்திரத்தை விரைவில் பதிவிடக் கேட்டுக் கொள்க(...)


////ஆனால் சியாமளா என்பது சியாமா என்னும் காளி அம்மை...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : SHYAMALA NAVARATHIRI.....சியாமளா நவராத்திரி      Commented Date: 11-02-2013 04:25:23

////ஆனால் சியாமளா என்பது சியாமா என்னும் காளி அம்மையை அல்லவா குறிக்கும். ஒரு "ஆ" ஒரு'ளா" வை ஏற்று காளி மந்திரிணீ ஆகிவிடுவளா என்று தெரியவில்லை. ////முதலில் ஒரு பெரிய வருக!!!, வருக!!!!. ரொம்ப நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்திருக்கிறீர்கள்.என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கீழ்க்கண்டவற்றைத் தந்திருக்கிறேன்.1.ச்யாமா என்பது பொதுவாக கரிய நிறத்தைக் குறிப்பது. காளிதேவியின் நிறம் கறுப்பு என்பதால் அம்பிகைக்கு சியாமா என்ற திருநாமம் ஏற்பட்டது என நினைக்கிறேன்.2. 'சியாம’ளா’தண(...)


3. ருத்ர யாமளத்தில் இவளைப் பற்றி 16 நாமங்கள் சொல்ல...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : SHYAMALA NAVARATHIRI.....சியாமளா நவராத்திரி      Commented Date: 11-02-2013 04:25:22

3. ருத்ர யாமளத்தில் இவளைப் பற்றி 16 நாமங்கள் சொல்லப்படுகிறது. இந்த நாமங்களைப் பார்த்தாலே அவை மீனாக்ஷிக்கும் இருப்பது புலனாகிறது. அவையாவன:சங்கீத-யோகினி, வீணாவதி, சியாமா, வைணிகீ,சியாமளா, முத்ரிணி, மந்திர-நாயிகா, பிரியகப்ரியா,மந்திரிணி , நீபப்ரியா, சசிவேசானி, கதம்பேசீ,ப்ரதானேசீ, கதம்பவன-வாஸினி, சுகப்பிரியா, ஸ்தாமதா(http://maduraiyampathi.blogspot.in/2009_04_01_archive.html)4.ஸ்ரீ சௌந்தர்யலஹரியில், 54வது ஸ்லோகத்தில்,பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயேதயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்ய(...)


////இராஜராஜேஸ்வரி said... வசந்தபஞ்சமி நாள் வரும்நா...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : SHYAMALA NAVARATHIRI.....சியாமளா நவராத்திரி      Commented Date: 10-02-2013 05:00:52

////இராஜராஜேஸ்வரி said...வசந்தபஞ்சமி நாள் வரும்நாளில் அற்புதமான பதிவை அளித்ததற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் .. பாராட்டுக்கள்..////தங்கள் அருமையான கருத்துரைகளுக்கும், மிக நல்ல பதிவின் அறிமுகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் அம்மா.


அருமையான தகவல்கள். படங்கள் யாவும் மிக அழ‌கு. மிக ம...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : சீனாவில் வசந்த விழா      Commented Date: 10-02-2013 04:59:21

அருமையான தகவல்கள். படங்கள் யாவும் மிக அழ‌கு. மிக மிக நல்ல பதிவுக்கு மிக்க நன்றி.


///// இராஜராஜேஸ்வரி said... சர்வ தேவதைகளின் அம்சமா...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : NAVA DURGA DEVIYAR... PART: 2, நவதுர்கா தேவியர், பகுதி 2      Commented Date: 05-02-2013 09:53:52

///// இராஜராஜேஸ்வரி said...சர்வ தேவதைகளின் அம்சமாக அனைத்து நலன்களையும் அருளும் துர்க்காதேவிபற்றிய அபூர்வமான தொகுப்புகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்../////தங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி அம்மா.


////கவிநயா said... படங்களும், தகவல்களும் அருமை. இவ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : NAVA DURGA DEVIYAR....நவ துர்கா தேவியர்      Commented Date: 05-02-2013 09:53:51

////கவிநயா said...படங்களும், தகவல்களும் அருமை. இவ்வளவு தகவல்களும் சேகரிப்பதோடு மட்டுமின்றி, அவற்றைத் தெளிவாகவும், எளிமையாகவும் தருகிறீர்கள்! மிகவும் நன்றி./////தங்கள் வருகைக்கும் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.


எனது வேண்டுகோளை ஏற்று, 'சிவப்பு சாத்தி முருகனை...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : வண்ண வண்ண எழில் முருகன் .      Commented Date: 05-02-2013 05:11:06

எனது வேண்டுகோளை ஏற்று, 'சிவப்பு சாத்தி முருகனை தரிசிக்கும் நல்வாய்ப்புத் தந்த தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. செவ்வாய்க் கிழமையன்று பொருத்தமாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.


மிக அருமையான, விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவு. ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : உலக புற்றுநோய் தினம்      Commented Date: 04-02-2013 07:22:26

மிக அருமையான, விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவு.ஸ்ரீமந் நாராயணீயமே 'மோக்ஷ மந்திரம்' எனப் பெயர் பெற்றது. ஸ்ரீமத் பாகவதத்தின் ஸாரம். ஒவ்வொரு தசகமும், ஸ்லோகமும், ஸ்ரீமத் பாகவதத்தில் அமைந்துள்ளதைப் போல், சூக்ஷ்ம அர்த்தங்களுடனும், பீஜங்களுடனும் அமைந்துள்ளது. இந்த ஸ்லோகத்தைப் போல் பலன் தரும் ஏராளமான ஸ்லோகங்கள் உள்ள சுரங்கமே ஸ்ரீமந் நாராயணீயம்.தாங்கள் கூறியதைப் போல், எனக்குத் தெரிந்தவருக்கும் ஆச்சரியகரமான அனுபவம் ஏற்பட்டது. அவர் மகனுக்கு திடீரென தாங்க முடியாத‌ வயிற்றுவலி வந்து, உட(...)


அழகு கொஞ்சும் முருகன் படம் அருமை. மிக நல்ல பதிவுக்...

Commenter: :Parvathy Ramachandran     Blog :Taking you to kshetra yaatra      Article : Subramanya Karavalamba Stotram - ஸுப்₃ரஹ்மண்ய கராவலம்ப₃ம் ஸ்தோத்ரம்      Commented Date: 03-02-2013 10:00:08

அழகு கொஞ்சும் முருகன் படம் அருமை. மிக நல்ல பதிவுக்கு நன்றி.


மிக அருமையான பதிவு. மாவிலையைப் பற்றி எத்தனை எத்தனை...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : தோரணங்கள்...      Commented Date: 02-02-2013 23:24:32

மிக அருமையான பதிவு. மாவிலையைப் பற்றி எத்தனை எத்தனை தகவல்கள். அருமையான அர்த்தம் பொதிந்த நம் பாரம்பரியப் பெருமையை உணர்ந்து, ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்களைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பதே நன்மை தரும்.ஆன்மீக ரீதியாகவும் மாவிலைக்கு சிறப்பிடம் உண்டு. ஒரு கலசத்தில் மாவிலை வைத்து அதன் மேல் தேங்காய் வைத்தாலே அது பூர்ண கும்பம். மாவிலை கலசத்தில் ஆவாஹனம் செய்யப்படும் தெய்வத்தின் சிகையாகவே உருவகிக்கப்படுகிறது. மந்திர ஒலிகளை ஈர்க்கும் சக்தி அதற்கு உண்டு. தாங்கள் கூறியதைப் போல, அதன் காரணம(...)


இது மிக அபூர்வமான, ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகியும், ஸ்...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : மங்களங்கள் தரும் மயூரவல்லித்தாயார்      Commented Date: 02-02-2013 08:38:31

இது மிக அபூர்வமான, ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகியும், ஸ்ரீ ஸூக்தமும் இணைந்த துதி. சம்பூதித ஸ்ரீ ஸூக்தம் என்பது இந்த துதியின் பெயர். நினைத்தற்கரிய அற்புதப் பலன்களைத் தரவல்ல இந்த துதியைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.


அழகான படங்களுடன் கூடிய மிக அற்புதமான பதிவு. தை வெள...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லஷ்மி பூஜை      Commented Date: 01-02-2013 00:51:42

அழகான படங்களுடன் கூடிய மிக அற்புதமான பதிவு. தை வெள்ளிக்கிழமை அன்று ஷோடச மஹாலக்ஷ்மிகள் அருட் பிரசாதம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி. ஸ்ரீ வித்யா லக்ஷ்மியின் அருள் பெற்றுத் தரும் பஞ்சதசீ மந்திரங்களை முறையான உபதேசம் பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்களே அறிவார்கள். சாமான்யர்கள், அன்னையின் அருள் பெற, ஸ்ரீ சௌந்தர்யலஹரியின் 33 வது ஸ்லோகமான, 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்று தொடங்கும் ஸ்லோகத்தை, முறையான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு, தினம், இயன்ற முறைகள் பக்தியுடன் கூறி வரலாம். இந்த ஸ்லோகத்தில்(...)


///இராஜராஜேஸ்வரி said... ஒளி நிறைந்த அற்புத நாளான ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : ARUTPERUNJOTHI THANIPERUNKARUNAI....அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை      Commented Date: 30-01-2013 03:18:25

///இராஜராஜேஸ்வரி said...ஒளி நிறைந்த அற்புத நாளான தைப்பூசம் பற்றி அருமையான ஜொலி ஜொலிக்கும் பகிர்வுகள்.. மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..வாழ்த்துகள்.//////தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.


/////இராஜராஜேஸ்வரி said... தைமாத கிருத்திகை பற்றி ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : THAI KRUTHIGAI SPECIAL POST (21/1/2013).....அறுவர் வளர்த்த ஆரமுது.....(தை கிருத்திகை சிறப்புப் பதிவு)      Commented Date: 30-01-2013 03:18:25

/////இராஜராஜேஸ்வரி said...தைமாத கிருத்திகை பற்றி சிறப்பான தகவல்களைப்பகிர்ந்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்.. இனிய வாழ்த்துகள்/////தாங்கள் தரும் ஊக்கங்களுக்கு மிக்க நன்றி.


பச்சை சாத்தி முருகனின் அற்புதத் திருக்கோலம் தந்த அ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : பச்சை சாத்தி முருகன்      Commented Date: 30-01-2013 01:06:58

பச்சை சாத்தி முருகனின் அற்புதத் திருக்கோலம் தந்த அருமையான பதிவுக்கு நன்றி. ஆவணி, மாசி இரு மாதங்களும், பச்சை சாத்திய திருக்கோலத்தில் திருச்செந்தூர் ஆறுமுக நயினாரைத் தரிசிக்கலாம். ஆவணியில் தரிசிக்கும் போது வேண்டிக் கொள்ளும் வேண்டுதல், மாசி பச்சை சாத்திக்குள்ளும் அது போல் மாசியில் வேண்டிக்கொண்டால், ஆவணிக்குள்ளும்(ஆறு மாதத்திற்குள்) நிறைவேறும் என்பது நம்பிக்கை. நேரில் தரிசிக்க முடியாத குறையை நிவர்த்தி செய்த பதிவுக்கு நன்றி.பச்சை சாத்தித் திருக்கோலம், முருகனின் விஷ்ணு ஸ்வரூபத்தைக் குறிக்(...)


///// இராஜராஜேஸ்வரி said... அம்பிகை குடிருக்கும் அ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : THIRUVILAKKU POOJAI.....திருவிளக்கு பூஜை      Commented Date: 27-01-2013 09:10:07

///// இராஜராஜேஸ்வரி said...அம்பிகை குடிருக்கும் அருமையான திருவிளக்குப்பூஜை மிகவும் விளக்கமாகப் பகிர்ந்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளீர்கள்.. அன்பான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//////தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.


தங்களின் 800வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்து...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : குடியரசுதினம் ...      Commented Date: 27-01-2013 07:06:30

தங்களின் 800வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் அயாராத உழைப்பையும் சாதனைகளையும் கண்டு கரம் குவித்து வணங்குகிறேன். என் போன்ற சக பதிவர்களையும் ஊக்குவிக்கும் தங்கள் பெருந்தன்மை போற்றத்தக்கது. தாங்கள் மேன்மேலும் ஆயிரக்கணக்கான பதிவுகள் கண்டு சாதனைகள் பல புரிந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


மிக மிக அருமையான பதிவு. படங்கள் யாவும் அற்புதம். ம...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : ஆனந்த நடனம்      Commented Date: 27-01-2013 07:06:29

மிக மிக அருமையான பதிவு. படங்கள் யாவும் அற்புதம். மிக்க நன்றி.


/////அய்யர் said... பலரும் பயன் பெரும் விஷயங்களை ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : THIRUVILAKKU POOJAI.....திருவிளக்கு பூஜை      Commented Date: 27-01-2013 06:41:02

/////அய்யர் said...பலரும் பயன் பெரும் விஷயங்களை பலமாக எளிமையாக சொல்லும் உங்கள்பதிவை உளம் நிறைந்தபடிபாராட்டுகிறோம்/////தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மனமார்ந்த நன்றி. தங்கள் அறிவுரையைக் கட்டாயம் பின்பற்ற முயற்சிக்கிறேன்.


Superb post. Thanks.

Commenter: :Parvathy Ramachandran     Blog :மாணவனின் வகுப்பறை      Article : ஜாதகத்தின் சாம்பியன்      Commented Date: 24-01-2013 12:09:06

Superb post. Thanks.


உடல்நிலை காரணமாக தாமதமாக வகுப்புக்கு வந்திருக்கிறே...

Commenter: :Parvathy Ramachandran     Blog :வகுப்பறை      Article : Astrology: பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகம்!      Commented Date: 22-01-2013 05:44:08

உடல்நிலை காரணமாக தாமதமாக வகுப்புக்கு வந்திருக்கிறேன். மிக அருமையான அலசல் பாடம். நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது. உயர்கல்வி பெறக் காரணமான அமைப்புக் குறித்த அலசல் அருமை. கடல் கடந்த தூரதேசங்களில் பணி வாழ்வு அமைய பிரத்தியேகமான ஜாதக அமைப்பு உள்ளது போல், கடல் கடந்து சென்று உயர்கல்வி பெற உதவிய சிறப்பான அமைப்பு குறித்து சற்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன். ஐந்தாம் இடத்துக்கு சுபகர்த்தாரி யோகம் இருப்பின் இவ்வாறு வெளிநாட்டுக்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டுமா?


மிக நல்லதொரு பதிவினைத் தந்தமைக்கு நன்றி.

Commenter: :Parvathy Ramachandran     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post. எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்னடா செய்வான்?      Commented Date: 22-01-2013 05:44:08

மிக நல்லதொரு பதிவினைத் தந்தமைக்கு நன்றி.


/////அய்யர் said... பொங்கல் வாழ்த்துக்கள்...///// ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article : PONGAL SPECIAL PART 2 (14/1/2013)....தமிழர் திருநாள்      Commented Date: 20-01-2013 10:10:20

/////அய்யர் said...பொங்கல் வாழ்த்துக்கள்.../////தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.


பொங்குக பொங்கல், தங்குக மங்கலம் எங்கும். தங்களுக்க...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மணிராஜ்      Article : மங்களம் பொங்கும் மகரசங்கராந்தி      Commented Date: 13-01-2013 04:57:32

பொங்குக பொங்கல், தங்குக மங்கலம் எங்கும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உள்ளம் கனிந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.


மிக அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

Commenter: :Parvathy Ramachandran     Blog :வகுப்பறை      Article : உள்ளத்திலே கட்டிய கோயிலும், வைத்த குடியும்!      Commented Date: 04-01-2013 17:54:24

மிக அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.


//// இராஜராஜேஸ்வரி said... லலிதா சஹஸ்ரநாமம் 'ஸ...

Commenter: :Parvathy Ramachandran     Blog :AALOSANAI      Article :      Commented Date: 04-01-2013 11:53:42

////இராஜராஜேஸ்வரி said...லலிதா சஹஸ்ரநாமம் 'ஸ்ரீசக்ர ராஜ நிலயா, ஸ்ரீமத் திரிபுரசுந்தரி'என்று புகழும் அருமையான 'ஸ்ரீசக்ரம் பற்றிய தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்...//////தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.


Rajaram கூறியது... /////ப‌ய‌ன்ப‌டுத்துபவ‌ர்க‌ள் எந...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மாணவனின் வகுப்பறை      Article : ராகு கேது தரும் ராஜயோக பலன்      Commented Date: 04-01-2013 00:00:31

Rajaram கூறியது.../////ப‌ய‌ன்ப‌டுத்துபவ‌ர்க‌ள் எந்த‌ வ‌லைப்பூவிலிருன்து ப‌கிர்ந்தார் என்ப‌தையும் அவ‌ர‌து த‌ள‌த்தில் குறிப்பிட்டால் ந‌ல்ல‌து. எப்ப‌டியாயினும் ஆக்க‌ங்க‌ள் தாங்களின் தளத்திற்கு வராத ம‌ற்றவ‌ர்க‌ளுக்கும் ப‌ய‌ன்ப‌ட்டால் ந‌ல்ல‌து தானே.////உங்களது கருத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன். தாங்கள் கூறுவது முற்றிலும் சரிதான். என்னைப் போல் ஆன்மீகம் எழுதுபவர்கள், ஏற்கெனவே இருக்கும் இதிகாச புராணங்களில் இருப்பதையே எடுத்து எழுதுகிறோம் (அவரவர் பாணியில்). ஆகவே, இதில் பயன்பாடு ஒன்று மட்டுமே(...)


மிக அருமையான பதிவுக்கு நன்றி. என் வலைப்பூவிலிருந்த...

Commenter: :Parvathy Ramachandran     Blog :மாணவனின் வகுப்பறை      Article : ராகு கேது தரும் ராஜயோக பலன்      Commented Date: 02-01-2013 09:21:12

மிக அருமையான பதிவுக்கு நன்றி. என் வலைப்பூவிலிருந்தும் திருட்டுக்கள் நடந்தன. மின்னஞ்சல் மூலமாகப் பதிவு வரப் பெற்ற ஒருவர், அதை தன்னுடைய ஆக்கமாக வெளியிட்டு விட்டார். பல முறை எச்சரித்தும் பலன் இல்லை.நீங்கள் சொல்வது போல் மன உளைச்சல் தான் மிஞ்சுகிறது.தொடர்ந்து தங்கள் பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

Page 1 , Total 3 1 2 3 Last

Commenter’s

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of comments posted in past 24 hrs


ராமலக்ஷ்மி(29)

SP.VR. SUBBAIYA(17)

மனோ சாமிநாதன்(14)

Anonymous(13)

திண்டுக்கல் தனபாலன்(10)

குட்டன்(7)

Ramani S(7)

vathikuchi(6)

மாதேவி(6)

கும்மாச்சி(5)

வே.நடனசபாபதி(4)

புதுகைத் தென்றல்(4)

arul(4)

இராஜராஜேஸ்வரி(4)

கவிதை வீதி... // சௌந்தர் //(4)

ezhil(3)

FOOD NELLAI(3)

வேடந்தாங்கல் - கருண்(3)

வவ்வால்(3)

கவியாழி கண்ணதாசன்(3)

கோமதி அரசு(3)

சீராளன்(3)

சேக்காளி(2)

கோவை மு சரளா(2)

கு.முருகபூபதி(2)

கோபிநாத்(2)

ரெ வெரி(2)

வை.கோபாலகிருஷ்ணன்(2)

ஸ்கூல் பையன்(2)

ஸ்ரீராம்.(2)

Sakthi Ganesh(2)

Jayadev Das(2)

viyasan(2)

2008rupan(2)

T.N.MURALIDHARAN(2)

velsabari(1)

ASK Sen..(1)

SRH(1)

அப்பாதுரை(1)

அய்யர்(1)

இக்பால் செல்வன்(1)

கவிப்ரியன்(1)

உஷா அன்பரசு(1)

kaliaperumalpuducherry(1)

Kannan(1)

Kannan Natarajan(1)

kg gouthaman(1)

kovaikkavi(1)

Logu(1)

middleclassmadhavi(1)

mohamedali abdulkader(1)

monica(1)

Muru gess(1)

N.Ganeshan(1)

Neela Manogar(1)

Packirisamy N(1)

Savera Real Estate and Mediators(1)

Senthil Anantham(1)

Gopi R(1)

HariV is not a aruvujeevi(1)

வெங்கட் நாகராஜ்(1)

சீனு(1)

தனிமரம்(1)

மாற்றுப்பார்வை(1)

ராஜி(1)

துளசி கோபால்(1)

நாளும் நலமே விளையட்டும்(1)

பாலகுமார்(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com