மதரசாக்களில் சிறார் துஷ்பிரயோகம்
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 20-04-2013 04:12:00
'குர்- ஆன் புத்தகம்பிரிட்டனில் வாழும் முஸ்லிம் மாணவர்கள் குர்-ஆன் படிக்கச் செல்லும் மதராசா பாடசாலைகளில் அவர்கள் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான 400 சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவாகியுள்ளன.பிரிட்டனின் இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேர் தினந்தோறும் குர்- ஆன் பயில மதரசாக்களுக்கு செல்கின்றனர். இங்கே குழந்தைகளின் முதுகில் குத்தப்படுவதாகவும், அவ(...)'
Read full article
தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 20-04-2013 03:36:00
'உரிமைக்குப் போராட பொங்கியெழுந்த தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்கள். உலகநாடுகளிலுள்ள முஸ்லீம்களின் பிரச்சனைகளைப் பற்றி எல்லாம் நாம் அடிக்கடி முஸ்லீம் வலைப்பதிவாளர்களின் வலைப்பதிவுகளிலும் இணையத்தளங்களிலும் வாசிக்க முடிகிறது ஆனால் உள்ளூரில் அதுவும் தமிழ்நாட்டில் முஸ்லீம் பெண்கள் தமது உரிமைக்காகப் போராடியதை, துணிச்சல் மிக்கவொரு தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்ணின் தலைமையில் போராடினார்கள் என்பதையும் எந்த வலைப்பதிவிலும் காணவில்லை.. எத்தனை எதிர்ப்புக்களின் மத்தி(...)'
Read full article
இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 03-04-2013 01:57:00
'சக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும் முஹம்மது நபி அவர்களுக்கு தேனை மிக விரும்பி உண்பார். தினமும் ஒவ்வொரு மனைவியின் வீட்டுக்கும் செல்வது முஹம்மது நபி அவர்களுக்கு வாடிக்கை. ஜைனப் அவர்களின் முறை வரும் பொழுது சற்று கூடுதலான நேரம் தங்கி அவர் தரும் தேனைக் குடித்து மகிழ்வார். இதை மற்ற மனைவியர்களால் பொறுக்க முடியாமல் மனைவியருக்கிடையே ஏற்பட்ட சக்களத்தி சண்டையில் தேன் உண்பதை நிறுத்திவிடுவதாக கூறுகிறார் (புகாரி 4912, 5267, 5268). புகாரி ஹதீ(...)'
Read full article
இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 03-04-2013 01:33:00
'இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21 சில Instant வேதவெளிப்பாடுகள் மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த 'ஹர்ரா' என்னுமிடத்திலிருந்த கால்வாய் விஷயத்தில் முஹம்மது நபியின் (அன்சாரித்) தோழர் ஒருவருவருக்கும் முஹம்மது நபியின் உறவினரான ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அந்த அன்சாரித் தோழர், 'தண்ணீரைத் திறந்து ஓடவிடு" என்று கூறினார். ஸுபைர் (ரலி) 'தண்ணீரைத்திறந்து விட) மறுத்துவிட்டார்கள். இந்தத் தகராறு முஹம்மது நபியிடம் பஞ்சாயத்திற்(...)'
Read full article
குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 03-04-2013 01:26:00
'கடந்த பதிவில் ஒலிவடிவில் பாதுகாக்கப்பட்ட குர்ஆனிலிருந்த குளறுபடிகளைப் பற்றி கவனித்துக் கொண்டிருந்தோம் கொண்டிருந்தோம். அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது… நான் முஸ்லீம் தளத்திலிருந்து (...)'
Read full article
குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 03-04-2013 01:25:00
'நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். குர்ஆன் 15:09 இஸ்லாமின் அடிப்படை, அல்லாஹ்வின் வார்த்தைகளாகக் கருதப்படும் குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் வார்த்தைகளையும் முஹம்மதின் சொல்-செயல்களைக் கூறும் ஹதீஸ்களும்தான். இதில் முஹம்மது தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக வஹியை அதாவது வேதம் வெளிப்பட்ட முறையையே முன்வைத்தார். அல்லாஹ்வால் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டதென்று தனக்குத் தானே சாட்சி கூறிக்கொள்கிறது. அண்மையில(...)'
Read full article
குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 08-03-2013 03:26:00
'கடந்த பதிவில் ஒலிவடிவில் பாதுகாக்கப்பட்ட குர்ஆனிலிருந்த குளறுபடிகளைப் பற்றி கவனித்துக் கொண்டிருந்தோம் கொண்டிருந்தோம். அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது… நான் முஸ்லீம் தளத்திலிருந்து அதென்ன வரிவடிவ குர்ஆன்? எழுத்துபூர்(...)'
Read full article
குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 08-03-2013 03:25:00
'நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். குர்ஆன் 15:09 இஸ்லாமின் அடிப்படை, அல்லாஹ்வின் வார்த்தைகளாகக் கருதப்படும் குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் வார்த்தைகளையும் முஹம்மதின் சொல்-செயல்களைக் கூறும் ஹதீஸ்களும்தான். இதில் முஹம்மது தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக வஹியை அதாவது வேதம் வெளிப்பட்ட முறையையே முன்வைத்தார். அல்லாஹ்வால் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டதென்று தனக்குத் தானே சாட்சி கூறிக்கொள்கிறது. அண்மையில் ஒரு இஸ்லாமிய நண்பருடன் விவாதத்தில் இருந்தபொழுது பாதுகாக்க(...)'
Read full article
ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்.
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 11-02-2013 13:32:00
'ஒருநாள் பேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருத்ந்தபோது TNTJTTj வகையராக்கள் ரிஸானா நபீக் என்ற சிறுமிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதைக்குறித்து "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்"(நிச்சயமாக நாம் அல்லாவுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக அவனிடமே திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்) என்ற வாசகத்தை முன்னிருத்தி குற்றம் செய்திருந்தாலும் இந்த தண்டனை மிக அதிகமானதே; ஒரு வேளை குற்றம் செய்யாது இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அப் பெண்ணிற்குசொர்க்கம் கிடைக்கும். அதற்கு பிரார்திப்போம்" என்ற செய்திகள்(...)'
Read full article
அல்லாவின் திருப்பெயரால்… ….
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 07-02-2013 04:56:00
'கடந்த இரண்டு வார காலமாக, தமிழகத்தில் நீடித்து வந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக, இஸ்லாமியர்கள் தரப்புக்கும், கமல்ஹாசன் தரப்புக்கும் தமிழக அரசு நடத்திய கட்டப்பஞ்சாயத்தின் மூலம் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக, போராட்டங்களை விலக்கிக் கொள்வதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. கமல் தரப்பு 7 காட்சிகளில் ஒலியை நீக்குவது, குறைப்பது உள்ளிட்ட சமரசங்களுக்கு ஒப்புக் கொண்டதால், இன்று (03.02.2013) மதியம், அனைத்து மாவட்டங்களிலும் பி(...)'
Read full article
நீதி தவறாத சவூதி அரேபியா!!!!!!!!????!!!!!!!!! மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த இமாம்
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 04-02-2013 07:44:00
'மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக சவூதியிலிருந்து கிடைத்த செய்த(...)'
Read full article
Muhammad, Cross-Dressing, and the London Muslim Patrol
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 02-02-2013 02:41:00
'Muhammad, Cross-Dressing, and the London Muslim Patrol New strategy. In the following video, I put on one of my wife's garments to illustrate a point. Muslim critics are sure to condemn and mock me for doing it. As soon as Muslims speak out against cross-dressing, however, be sure to show them that they just condemned Muhammad.Here are some sources:Sahih Muslim 4415—Abu Bakr requested permission from the prophet to enter when the prophet was lying down on Aisha's bed wearing he(...)'
Read full article
Muhammad, Cross-Dressing, and the London Muslim Patrol
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 02-02-2013 02:39:00
'New strategy. In the following video, I put on one of my wife's garments to illustrate a point. Muslim critics are sure to condemn and mock me for doing it. As soon as Muslims speak out against cross-dressing, however, be sure to show them that they just condemned Muhammad. Here are some sources: Sahih Muslim 4415—Abu Bakr requested permission from the prophet to enter when the prophet was lying down on Aisha's bed wearing her garment [mirt]. So the prophet gave permissio(...)'
Read full article
மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 02-02-2013 02:22:00
'நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, "எல்ல்…லா" புகழும் இறைவனுக்கே! இலங்கைத் தமிழ் இஸ்லாமியப் பெண் ரிசானா நபீக் சவுதி அரசாங்கத்தால் தலைவெட்டி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களை அறிவீர்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, வெகு சிலர் மட்டுமே இந்த விவகாரத்தில் ஷரியத் சட்டத்தையும் சவுதி அரசையும் விமர்சித்து வருகிறார்கள். இவ்விவகாரத்தில் சரியான முறையில் எதிர்வ(...)'
Read full article
விஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவையா? இல்லையா?
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 28-01-2013 12:23:00
' விசுவரூபம் படத்திற்கு தடை கோரும், துப்பாக்கி படத்தில் திருத்தம் கேட்ட எனதருமை இசுலாமிய சகோதரர்களே,ஒரு திரைப்படம் இசுலாமியர்கள் பற்றி மக்கள் மனதில் தவறான பாதிப்பை ஏற்ப்படுத்தும்,இசுலாமியர்களுக்கும் பிற மக்களுக்கும் பிரச்சனையை உண்டாக்கும் என்று தடை கோருகிறீர்களே உங்கள் நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.ஆனால் நீங்கள் இறைநூலாக கருதும் குரானிலே பிற மத மக்களை பற்றி தவறான கருத்துக்கள் உள்ளதே. இது பற்றி என்றேனும் நீங்கள்(...)'
Read full article
மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: முஸ்லிம்கள் 42 பேர் பலி
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 23-01-2013 17:15:00
'ஈராக் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: ஷியா முஸ்லிம்கள் 42 பேர் பலி பாக்தாத், ஜன. 23- ஈராக்கில் சன்னி, ஷியா முஸ்லிம் தீவிரவாதிகளிடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. ஈராக்கின் வடக்குப் பகுதி துஸ் கொர்மாடு என்னுமிடத்தில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் இன(...)'
Read full article
பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 19-01-2013 07:01:00
'இஸ்லாத்தின் இறைதூதர் நபிகள் நாய்கம் எப்பேர்ப்பட்ட மனிதர் என்பதற்கு ஒரு முக்கியமான ஆதாரத்தை நண்பர் முகவை அப்பாஸ் பதிவாக எழுதியுள்ளார். இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் நாட்டு நடப்பு; குடும்ப கட்டுப்பாட்டுக்கு பின் குழந்தை. இப்போது வீரமணியார் வகையறாக்கள் ஒரு கேள்வி எழுப்பலாம், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட லட்சத்தில் ஒருவருக்குத் தானே குழந்த பிறந்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட எல்லாருக்கும் பிறக்க வில்லையே என்று. இங்கேயும் இறைவனின் சான்று பளிச்சிடுகிறது. அதாவது குடும்பக் கட்(...)'
Read full article
இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்! நபிவழியில் செல்லும் உலகம்!
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 19-01-2013 07:00:00
'நம்ம தவ்ஹீத் அண்ணன் பிஜே அவர்களது இணையப்பக்கத்தில் அடிக்கடி நபிவழியில் செல்லும் உலகம். இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள் என்று தலைப்பில், நம்ம மதுரை ஆதீனம் சொன்னதிலிருந்து, வாடிகன் போப்பாண்டவர் சொல்வதிலிருந்தும் எடுத்து போட்டு நம்மை புல்லரிக்க விடுவார். அதேபோல இன்னும் நிறைய நிகழ்வுகளை நம்ம தவ்ஹீத் அண்ணன் கண்டுகொள்ளவில்லை என்பதால், அந்த நிகழ்வுகளையும் போட்டு, எவ்வாறு நம்ம காககககே வழியில் உலகம் செல்லுகிறது என்பதை அறிந்து நாமும் புல்லரிப்போம். முதலாவது ரொம்ப ரொம்ப பழைய பதிவு என்ற(...)'
Read full article
முகமது நபியை கொன்றது யார்?பரபரப்பு கட்டுரை
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 07-01-2013 05:18:00
'முகமதுவை கொன்றது யார் என்னும் விவாதம் முகமதியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதை நாம் அறிந்த செய்தி.இஸ்லாமிய ஷியா பிரிவினர் முகமதுவின் கன்னி மனைவி ஆயிஷாவே முகமதுவை கொன்ற முக்கிய குற்றவாளியாக தீர்கின்றனர்.இந்த சாவை குறித்த ஒரு விரிவான ஆராய்ச்சியை தஜ்ஜால் ஒருவர் எழும்பி விரிவாக எழுதியுள்ளார்.அவருடையை கட்டுரைகள் முகமதுவின் மரணத்தின் முடிச்சுகளை சிக்கலின்றி அவிழ்க்க உதவுகிறது .இதை வாசக நெஞ்சகங்களுக்கு சமர்பிக்கிறேன் ஒரு மரணம் சில கேள்விகள்-1 ஒரு மரணம் சில கேள்விகள்-2 ஒரு மரணம(...)'
Read full article
இஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்புகள்:அரபு ஷேக்குகளின் "ஷோக்'கிற்கு பலியாகும் இந்திய பெண்கள்
Author
: தெய்வமகன்
Blog
: தமிழ் முஸ்லீம்
Date
: 29-12-2012 06:43:00
'இஸ்லாமை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள் எவ்வளவு உண்மைமும்பை:அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள, இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன், அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏராளமான பெண்கள், மாயவலையில் வீழ்கின்றனர். வெறிபிடித்த கும்பலுக்கு, இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும், குருமார்களும் உதவி செய்வது தான் வேதனையானது.மும்பை, புனே, டில்லி நகரங்களில், &quo(...)'
Read full article