இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 14-05-2013 07:00:00
'[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்](பாகம் : நான்கு)உலகில் சிறந்த பாக்தாத் நாகரிகம்உலக நாகரீகம் எப்போதும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் பாரம்பரிய சொத்தாக இருந்ததில்லை. எமது இன்றைய பாட நூல்களில் உள்ளது போல, பல கண்டுபிடிப்புகளுக்கு ஐரோப்பியர் உரிமை கோரும் அயோக்கியத்தனம் சிலுவைப்போர் காலத்தில் தான் ஆரம்பமாகியது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாக்தாத் நாகரீகம். ஒன்பதாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பாக்தாத் போன்ற நாகரீகமடைந்த இன்னொரு நகரத்தை காண முடியாது. உலகிலேயே மருத்துவ (...)'
Read full article
யூதர்களை கொன்று ஒத்திகை பார்த்த கிறிஸ்தவ புனிதப் போராளிகள்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 10-05-2013 10:00:00
'[சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] (பாகம் : மூன்று) அழிவை நோக்கிய போருக்கு ஆள் திரட்டும் பாப்பரசர் சிலுவைப்போருக்கு ஆள் திரட்டுவதற்காக, பாப்பரசர் உர்பானுஸ் தனது பரிவாரங்களுடன் பிரான்சின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எதற்காக பிரான்சை தெரிவு செய்தார்கள்? பாப்பரசர்கள் உர்பானுசும், கிரகொரியும் பிராங் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜெர்மன் சக்கரவர்த்தி காரல் காலத்தில், ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறி நவீன பிரெஞ்சு மொழி பேசுவோரே "பிராங்" (Frank) இனத்தவர்கள். (அவர்களிடம(...)'
Read full article
பெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 07-05-2013 06:30:00
'பெர்லின் சுவர் பற்றி அனைவருக்கும் தெரிந்த கதை ஒன்றுண்டு. "கிழக்கு ஜெர்மனியில், கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து, சுதந்திர மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடிக் கொண்டிருந்த அகதிகளை தடுப்பதற்காக, பெர்லின் மதில் கட்டப் பட்டது. அதனால் அவமானத்தின் மதில் சுவர் என்று அழைக்கப் பட்டது...."நாம் அன்றாடம் தகவல்களைப் பெற நம்பி இருக்கும் ஊடகங்கள் மட்டுமல்ல, பாட நூல்கள், வரலாற்று நூல்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்த நம்பிக்கையாளர்களால் எழுதப் படுகின்றன. அதனால், எமக்கு எப்போத(...)'
Read full article
மே தினமும், குழந்தைகளின் அரசியலும் - எனது சாட்சியம்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 04-05-2013 06:48:00
'இந்த வருடம், நெதர்லாந்து, ரொட்டர்டாம் நகரில் நடந்த மே தினப் பேரணியில், ஆயிரத்திற்கும் குறையாத பன்னாட்டு தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த ஊர்வலத்தில், நானும் எனது நான்கு வயது மகன் அகரனும் கலந்து கொண்டிருந்தோம். அது சம்பந்தமான படங்களை முகநூலில் பகிர்ந்து கொண்ட பொழுது, "குழந்தைகள் மேல் உங்கள் அரசியலை திணிக்காதீர்கள்..." என்று பலர் சர்ச்சையை கிளப்பினார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக, அரசியலுடன் தொடர்பான எனது வாழ்க்கை அனுபவங்களை இங(...)'
Read full article
போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 26-04-2013 07:00:00
'[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்](பாகம் : இரண்டு) கிறிஸ்தவ - ரோம சாம்ராஜ்யத்தின் புத்துயிப்பு சிலுவைப்போர் எதற்காக நடந்தது? என்ற கேள்விக்கு விடை காண வேண்டுமானால், நாங்கள் பத்தாம் நூற்றாண்டிலிருந்த இத்தாலிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே தான், பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட மாபெரும் உலகப்போர், (சிலுவைப் போர்) கருக் கொண்டது. அன்றிருந்த மக்களின், ஆட்சியாளர்களின் மன நிலையை புரிந்து கொள்வதற்கு, அன்றைய பூகோள அரசியலை ஆராய்ந்து(...)'
Read full article
ஐயகோ! சீனா இந்தியாவில் கால் பதித்து விட்டது!
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 24-04-2013 23:35:00
'"இலங்கையில் சீனா முதலிட்டு வருகின்றது, ஆழமாக கால் பதித்து விட்டது, அது இந்தியாவுக்கு ஆபத்து..." என்று சிலர், இந்திய அரசுக்கு கோள் மூட்டிக் கொடுத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இன்னமும் 1962 ம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, என்று நினைக்கத் தோன்றுகின்றது. 1962 ம் ஆண்டு, இந்திய - சீன எல்லைப் போர் நடந்ததும், அன்றில் இருந்து இரண்டு நாடுகளும் பகைவர்களாக நடந்து கொண்டதும் கடந்த கால வரலாறு. ஆனால், 21 ம் நூற்றாண்டில் உலகம் தலைகீழாக மாறி விட்டது. இன(...)'
Read full article
சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 23-04-2013 09:00:00
'(பாகம் -1)சிலுவைப்போரின் பூகோள அரசியல் பின்னணி 15 ஜூலை 1099, ஜெருசலேம் நகரம். மும் மதத்தவர்களுக்கும் புனித நகரமான ஜெருசலேம் அன்று பிண நகரமாக மாறியது. வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் இனப்படுகொலைக்கு சாட்சி சொல்லப் பயந்து சூரியனும் அஸ்தமித்தது. பெண்களும், குழந்தைகளுமாக குறைந்தது ஏழாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். சரியான இறந்தவர் எண்ணிக்கை இன்று வரை யாருக்கும் தெரியாது. இரத்த ஆறு ஓடியது என்று சொல்வார்கள். அதை அங்கே நேரே கண்ட ஒருவரின் சாட்சியம் இது: "எங்கு பார்த்தாலும் பிணங்களின் குவி(...)'
Read full article
இனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆயுதப் போராட்டம்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 20-04-2013 08:00:00
'"ஆயுதப்போராட்டம் அல்லது அரசியல் வன்முறை" என்பது மூன்றாமுலக நாடுகளின் தோற்றப்பாடு என்றும், முதலாம் உலக நாடுகளில் அதற்கு இடமில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகப் பெருமை வாய்ந்த அமைதிப்பூங்காவான மேற்கத்திய நாடுகளில், பல ஆயுதப்புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இயங்கிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்கள் பற்றி, இன்று பலருக்குத் தெரியாது.எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால், அது "இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்" என்று, உடனேயே பலர் முட(...)'
Read full article
அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 17-04-2013 05:30:00
'[இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை] (இரண்டாம் பாகம்)இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. ஆனால், சுகார்னோ தலைமையிலான இந்தோனேசிய தேசியவாதிகள், ஜப்பானுடன் ஒத்துழைத்தார்கள். ஜப்பானிய ஏகாதிபத்திய படைகளின் பாதுகாப்பு நிழலின் கீழே ஒரு தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தேசியவாதியான நேதாஜியும், அதே மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருந்தார். அதாவது, இந்தியாவை ஜப்பானி(...)'
Read full article
ஈழத் தமிழரின் தாகம் "தமிழீழ சோஷலிசக் குடியரசு"!
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 15-04-2013 06:00:00
'முதலாளிய சார்பு, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளால், காலங்காலமாக மறைக்கப் பட்டு வரும், இருட்டடிப்பு செய்யப்பட்ட, ஈழத் தமிழரின் வரலாறு இது. 1977 பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு "சோஷலிசத் தமிழீழம்" வேண்டுமென வாக்களித்தார்கள். விஞ்ஞான சோஷலிச அடிப்படையில் அமையப் போகும் தமிழீழக் குடியரசு, பல முற்போக்கான சட்டங்களை இயற்றி இருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பிரதானமான உற்பத்தி சாதனங்களும் அரசுடைமையாக இருக்கும். மனிதனை மனிதன் சுரண்டுவதும், சாதிப் (...)'
Read full article
"மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்க்கரெட் தாட்சர்!
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 11-04-2013 12:30:00
'மார்க்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம் (பாகம் : இரண்டு)"பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்க்கரெட் தாட்சர் (1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம(...)'
Read full article
மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 10-04-2013 07:30:00
'பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமரான மார்கரெட் தாட்சர், தனது 87 வது வயதில் காலமானார். அவரது மரணச் செய்தியை கேள்விப் பட்ட மக்கள், பிரிக்ஸ்டன், லிவர்பூல், வேல்ஸ் போன்ற இடங்களில் குதூகலத்துடன் கொண்டாடினார்கள். 1979 ல் இருந்து 1990 வரையில், பிரிட்டனை 11 வருடங்கள் ஆண்ட, முதல் பெண் பிரதமரான மார்கரெட் தாட்சரை, பிரிட்டிஷ் உழைக்கும் மக்கள் வெறுக்கக் காரணம் என்ன? அவர் ஒரு சர்வாதிகாரி போன்று கொடுங்கோல் ஆட்சி நடத்தினாரா? பிரிட்டிஷ் மக்கள், எந்தளவு (...)'
Read full article
போர்க் குற்றவாளிகளை தண்டிப்பது எப்படி? - ஆர்ஜெந்தீன படிப்பினைகள்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 05-04-2013 06:00:00
'உங்கள் நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் அல்லது இடதுசாரிகள் இருக்கிறார்களா? உலக நாடுகளில், மிக அதிகமாக வேட்டையாடப் பட்டு, அழித்தொழிக்கப் படும் இனங்களில் அதுவும் ஒன்று. அவர்களை யாரும் சீண்டிப் பார்க்கலாம், மிரட்டலாம், அடிக்கலாம், சித்திரவதை செய்யலாம், பாலியல் வல்லுறவு செய்யலாம், அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கூட கொலை செய்யலாம். ஒட்டுமொத்தமாக இனப்படுகொலையும் செய்யலாம். இதையெல்லாம் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளாது. ஐ.நா. மன்றத்தில் விசாரணைக்கு எடுத்த(...)'
Read full article
ஆதித் தமிழரின் பெருமைக்குரிய பொதுவுடமைப் பாரம்பரியம்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 03-04-2013 06:30:00
'"கம்யூனிச சித்தாந்தம் என்பது, அழிந்து போன கடந்த காலம் மட்டுமல்ல, அது ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் சொந்தமான, தமிழர்களுக்கு அந்நியமான கொள்கை..." என்று இன்றைக்கும் பல தமிழர்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த "அப்பாவி" தமிழர்கள், ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய தேசியவாதத்தையும், முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். ஆனால், பொதுவுடைமை கொள்கை, தமிழர்களின் பழம்பெரும் பண்பாடு என்பதை அறியாது இருக்கின்றனர். சுமார் 150 வருடங்களுக்கு முன்னர், கம்யூ(...)'
Read full article
ஏசு கிறிஸ்துவுக்கு சம்பந்தமில்லாத ஈஸ்டர் பண்டிகை!
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 31-03-2013 10:40:00
'இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப் பட்டு மரணிக்கவில்லை! சிலுவையில் அறைந்து சில மணிநேரங்களின் பின்னர், குற்றுயிராகக் கிடந்த இயேசு இறக்கி விடப் பட்டு, உயிர் பிழைத்து எழுந்தார். அதன் பிறகு நீண்ட காலம் உயிரோடு வாழ்ந்தார். இன்றைக்கும் பலர் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் படவில்லை என்று நம்புகின்றனர் அதற்கு அவர்கள் சில காரணங்களை கூறுகின்றனர். இயேசுவை ஆணியால் அறைந்த காரணத்தினால், இரத்தப் பெருக்கு ஏற்பட்டு, மூச்சடக்கி மரணமடைந்திருக்கலாம் என்று தான் பொதுவாக நம்பப் பட்டது. இன்று, பிலிப்பைன்ஸ்(...)'
Read full article
சுற்றுலாப் பயணிகளை கவரும் கம்யூனிச சொர்க்கம்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 28-03-2013 16:51:00
'மாவோவின் மரணத்திற்குப் பின்னர், சீனாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய டென்ங்சியாபிங், சோஷலிசத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு, சந்தைப் பொருளாதாரத்தை தழுவிக் கொண்டார். எண்பதுகளுக்குப் பிறகு, சீனாவின் சோஷலிச கட்டுமானங்கள் படிப்படியாக தகர்க்கப்பட்டு, முதலாளித்துவ பொருளாதாரம் புகுத்தப் பட்டது. இதனால், தன்னிறைவுப் பொருளாதாரத்தை கொண்ட கம்யூன் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இன்று சீனாவுக்கு செல்லும் யாரும், முதலாளித்துவ சீனாவை தான் தரிசிப்பார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த சோஷ(...)'
Read full article
வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 26-03-2013 16:30:00
'ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான சைப்ரசில், வரலாறு காணாத வங்கிக் கொள்ளை ஒன்று நடந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மனியை சேர்ந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள், சைப்ரஸ் நாட்டு வங்கிகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, மக்களின் சேமிப்புப் பணத்தில் இருந்து ஒரு தொகை, வெளிநாட்டு கடனை அடைக்க பயன்படுத்தப் படப் போகின்றது. ஒரு சேமிப்பாளர் ஒரு இலட்சம் யூரோக்களுக்கு அதிகமாக பணம் வைப்ப(...)'
Read full article
ஐ.நா. அமெரிக்க தீர்மானம், யாருக்குக் கிடைத்த வெற்றி?
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 25-03-2013 09:52:00
'ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்" என்ற நாடகம், இந்த வருடமும் ஜெனிவாவில் மேடையேறியுள்ளது. இந்த நாடகம் மேடையேற்றப்படும் ஒவ்வொரு வருடமும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் கடுமை குறைந்து கொண்டே செல்கின்றது. இம்முறை வெளியான அறிக்கை, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து வெறும் "கவலை" மட்டுமே தெரிவித்துள்ளது. கண்டனம் ஒரு புறம் இருக்க, குறைந்த பட்சம், நடந்த குற்றங்களுக்காக இலங்கை அரசை பொறுப்பேற்க வேண்டும(...)'
Read full article
புதிய போப்பாண்டவர் ஒரு போர்க்குற்றவாளி!
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 14-03-2013 10:31:00
'Habemus Papam! (அபெமுஸ் பாப்பம்! எங்களுக்கு ஒரு போப்பாண்டவர் கிடைத்து விட்டார்!)அப்பாடா... ஒரு வழியாக போப்பாண்டவரை தெரிவு செய்து விட்டார்கள். ஆர்ஜென்தீனா நாட்டை சேர்ந்த Mario Bergoglio, புதிய போப்பாண்டவராக தெரிவானதும் முதலாம் பிரான்சிஸ் என்ற நாமத்தை சூட்டிக் கொண்டார். கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாக கொண்ட, லத்தீன் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஒருவர் தெரிவானது, இது தான் முதல் தடவை. இருந்தாலும், கடந்த கால வத்திக்கான் அரசியலை வைத்துப் பார்க்கும் பொழுது, புதிய போப்பாண்டவரின் தெரி(...)'
Read full article
புதிய போப்பாண்டவரும், போல்க்லாந்து தீவுகளும்
Author
: கலையரசன்
Blog
: கலையகம்
Date
: 13-03-2013 23:01:00
'அப்பாடா... ஒரு வழியாக போப்பாண்டவரை தெரிவு செய்து விட்டார்கள். ஆர்ஜென்தீனா நாட்டை சேர்ந்த Mario Bergoglio, புதிய போப்பாண்டவராக தெரிவானதும் முதலாம் பிரான்சிஸ் என்ற நாமத்தை சூட்டிக் கொள்கிறார். கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாக கொண்ட, லத்தீன் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஒருவர் இது தான் முதல் தடவை. இருந்தாலும், கடந்த கால வத்திக்கான் அரசியலை வைத்துப் பார்க்கும் பொழுது, புதிய போப்பாண்டவரின் தெரிவு உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என சந்தேகப் பட வைக்கின்றது.சில நாட்களுக்கு முன்னர், புதிய போப்பாண்(...)'
Read full article