இளையராஜா - ஜி ஆர் சுரேந்தர்நாத் - சிறுகதை
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 25-05-2013 15:27:00
'நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...
இளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி!
குரல்
தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தைப் படித்து முடித்த என் மனைவி
நந்தினி, ''யாரு இந்த ஜெஸ்ஸி?' என்றாள். அப்போது அவளின் விழியோரம்
எட்டிப்பார்த்த கண்ணீர், அடுத்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்டு,'
Read full article
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே; பொருத்தமான ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 25-05-2013 12:38:00
'Normal
0
false
false
false
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in'
Read full article
ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் -ரூ.30 ஆயிரம் கோடி மோசடி?
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 25-05-2013 09:56:00
'ரூ.30 ஆயிரம் கோடி மோசடி: சாரதா நிதி நிறுவனத்திற்கு முதலீட்டு ஆலோசனை கூறியது நளினி சிதம்பரம்?
கொல்கத்தா: 'நிருபேந்திர நாராயண சென் மகனாகிய நான்...' என்று துவங்கும் ஒரு கடிதம் - கொல்கத்தா நிஜாம் பேலஸில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எழுதப்பட்டுள்ளது.
'சுதிப்தோ சென்' என்ற சர்ச்சைக்குரிய மனிதர்
எழுதியதாகக் கூறப்படும் இந்தக் கடிதம், 'அரசியல்வாதிகளாலும், அவர்களைச்
சார்ந்த சில'
Read full article
நான் திண்ணையில் படுத்திருப்பதால்
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 25-05-2013 03:37:00
'1. தினமும் ( உங்க ) சம்சாரத்தின் முகத்தில் விழிக்கவும். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் எதிர் கொள்ளும் துணிவு வரும்
--------------------
2. நான் திண்ணையில் படுத்திருப்பதால் வீட்டில் சண்டை என யாரும் என்ன வேண்டாம் , புழுக்கம்
----------------------
3. உன்னைப்பார்க்கனும்போல இருக்குன்னு சொல்லி எப்போ பாரு என்னையே வரச்சொல்றியே? நீ வர மாட்டியா?
------------------------'
Read full article
குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 24-05-2013 14:25:00
'குருப்பெயர்ச்சி பலன்கள்
‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
ஜோதிடம்
விஜய வருடம், வைகாசி மாதம் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை (28.05.2013)
கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம்,
சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த
சித்தயோகத்தில், ஏழாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் கோழி துயில் கொள்ளும்
நேரத்திலும், உத்தராயணப் புண்ய கால வசந்த ருதுவில்'
Read full article
ஒல்லி கில்லி பெல்லி ஆக 30 வகை ஸ்லிம் ரெசிபி ( சமையல் குறிப்புகள் )
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 24-05-2013 00:55:00
'அ
30 வகை ஸ்லிம் ரெசிபி
இளைக்கலாம்... அசத்தலாம்...
ஊசி போல உடம்பிருந்தா தேவை இல்ல பார்மஸி’ - இது பிரபலமான
பாடல் வரி மட்டுமல்ல... உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஸ்டேட்மென்ட்டும்
கூட! அதேசமயம் 'இளைக்கிறேன் பேர்வழி’ என்று பட்டினி கிடந்தால், அது
எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பிறகு என்னதான் செய்வது? ''இதற்கு நான் வழி
சொல்கிறேன் வாருங்கள்'' என்று அக்கறையுடன் அழைப்புவிடுக்கும் சமையல் கலை'
Read full article
இளைய தளபதி அரசியலுக்கு அச்சாரம் போடறாரா?
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 23-05-2013 09:22:00
'1. இனி பாய் ப்ரண்டு நோ:-ஆண்டரியா அதிரடி # மேடம், நான் இந்து தான் , ஓக்கேவா ? என் நெம்பர் 98427 13441
-------------------------
2. அம்மாவிடம் துடப்பக்கட்டையால் அடி வாங்கியிருக்கிறேன்! கங்கணா ரனாவத்! # ஒரு கட்டையே துடப்பக்கட்டையால் அடி வாங்கி இருக்குதே ,அடடே!
---------------------
3. சிறையில் கஷ்டப்பட்டேன் - ராமதாஸ் பேட்டி # மாமியார் வீடுன்னா கொஞ்சம் முன்னே பின்னே தான்'
Read full article
வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1,2
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 23-05-2013 05:10:00
'வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1
-வீ.கே.ரமேஷ்
படங்கள்: க. தனசேகரன்
வீரபாண்டியாரை 'சேலத்து சிங்கம்' என்று சிலாகிப்பார்
கருணாநிதி. அவரும் கடைசி நிமிடங்கள் வரை கருணாநிதிக்கே சிம்ம
சொப்பனமாகத்தான் இருந்தார். அந்தச் சிங்கத்தின் குகையிலேயே இப்போது சிறு
நரி புகுந்தது போல், சலசலப்பு கிளம்பி இருக்கிறது. விளைவு, பலபேருக்கு
பஞ்சாயத்து பண்ணிய வீரபாண்டியாரின்'
Read full article
வாய் க்காத்தோப்பு வனிதையே!
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 23-05-2013 01:02:00
'1.மனசுக்கு நெருக்கமான பெண் உற்சாகப்படுத்தும்போது ஒரு படைப்பாளியின் படைப்புகள் உத்வேகம் பெறும்
-----------------------
2.ராம்தாஸ் - எதுக்கு என் மேல இத்தனை கேஸ் ?
ஜெ - நேத்துத்தான் டிவிடி ல டாட்டா பிர்லா கவுண்டமணி காமெடி க்ளிப்பிங்ஸ் பார்த்தேன்
-----------------------
3.வழக்கமா வாய் வலிக்க அளவளாவும் தோழி வெறும் புன்னகை மட்டும் போகிற போக்கில் கொடுத்துச்சென்றால்'
Read full article
ஐ பி எல் மோசடி - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 22-05-2013 14:44:00
'சூது கவ்வும்' ஐ.பி.எல்.!
சிக்கலில் நடிகைகள்..
குதிரை ரேஸ், லாட்டரி, ரம்மி என்பதெல்லாம் பழங்கதைகள்.
இன்றைக்கு சூதாடிகளின் சொர்க்கம்... ஐ.பி.எல். கிரிக்கெட்தான். ராஜஸ்தான்
ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை
ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ததற்காக டெல்லி போலீஸார் கைதுசெய்துள்ளதன் மூலம்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்னொரு முகம் வெளிவந்திருக்கிறது.
என்ன'
Read full article
கூடங்குளம் அணு உலை -இலங்கையுடன் கூட்டா? -சுப.உதயகுமாரன் பேட்டி
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 22-05-2013 11:55:00
'விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்
வாசகர் கேள்விகள்... படம்: எல்.ராஜேந்திரன்
அணுசக்தியின் முக்கியத்துவம்பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழிகூட கூடங்குளம் அணுஉலைகுறித்து வாய் திறக்க மறுக்கிறாரே?''
'' 'இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தான்
இந்தியாவின் மீட்சிக்கு ஒரே வழி’ என்று 2007-ம் ஆண்டு தனது நாடாளுமன்றக்
கன்னிப்பேச்சில் காரசாரமாக ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார்'
Read full article
பொண்டாட்டி தோசை சுடும்போது .......
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 22-05-2013 07:46:00
'1. அடேங்கப்பா.டீக்கடைல 2 பிகருங்க ( அவங்கவங்க ) கால் மேல கால் போட்டு பன்னாட்டா டீ குடிச்சுட்டு இருக்காங்க
------------------
2. உனக்கு மட்டும்தான் சொந்த வீடு இருக்கிறது என்ற எள்ளல் வேணாம்.வீட்டை
எப்போதும் முதுகில் சுமக்கும் ஆமை புகுந்த் வீடு உருப்படாது என அறிக
-------------------------
3. இங்கிருந்தே பளிச் என தெரிகிறது மொட்டை'
Read full article
ஈரோடு சூரம்பட்டியில் ஓர் இரவு - சிறுகதை - வா மு கோமு
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 21-05-2013 15:51:00
'பெண் தன் துப்பட்டாவைச் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டது.
திரும்ப என் வீட்டை ஒருமுறை பயக் கண் களோடு பார்த்துவிட்டு, எதுவும்
பேசாமல் என் டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டதும் நான் வண்டியைக்
கிளப்பினேன். சூரம்பட்டி நான்கு வழிப் பாதையில் வடக்கு நோக்கிச்
செலுத்தினேன்.
ஈரோடு அக்ரஹாரம் வரை கல்லூரிப் பெண் ஒருத்தியை என்
பஜாஜ் டிஸ்கவரில் சூரம்பட்டியில் இருந்து இரவு இரண்டு மணிக்கு பின்'
Read full article
பிரபல எழுத்தாளர்கள் 5 பேரின் மனைவிகள் பேட்டி
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 21-05-2013 10:01:00
'சாக்ரடீஸை நண்பர் ஒருவர்
சந்திக்க வந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே கடமுடா என்று
பாத்திரங்கள் உருளும் ஓசை. நண்பர் கேள்விக்குறியாகப் பார்க்க சாக்ரடீஸ்,
''ஒன்றுமில்லை, உள்ளே இடி இடிக்கிறது'' என்றார். சற்றுநேரம் கழித்து உள்ளே
கோபத்தில் இருந்த மனைவி, ஒரு வாளித் தண்ணீரை சாக்ரடீஸ் மீது வீசியடித்தார்.
அதிர்ந்துபோன நண்பரைப் பார்த்து சாக்ரடீஸ், ''இடி இடித்ததல்லவா..? இப்போது
மழை'
Read full article
உங்களுக்கு அமைஞ்ச ஃபிகரு ஒரு ”தீர்த்த தரிசி”யா? அய்யய்யோ ஆபத்து
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 21-05-2013 00:29:00
'1. டேமேஜர் - இந்த பிராஜக்ட்டுக்கு உங்க மேக்சிம் கோஆபரேஷன் எதிர்பார்க்கிறேன்.
ஸ்டெனோ ஸ்ருதி - வாட்?
டேமேஜர் -சாரி.மேக்சிமம்.
-------------------------
2. பிரதமரை மாற்றும் எண்ணமில்லை:காங்கிரஸ்# நயன் தாராவே லவ்வரை மாத்துனாலும் காங்கிரஸ் பிரதமரை மாத்தாது போல
----------------------
3. அன்பே.நீ ஒரு தீர்த்த தரிசி.உன் கண் முன் மாங்கா தேங்கா பட்டாணி'
Read full article
நேரம் - சினிமா விமர்சனம்
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 20-05-2013 10:41:00
'கே வி ஆனந்த் தின் கனா கண்டேன் படத்தின் கதை முடிச்சை சுவராஸ்யமான புது திரைக்கதை வடிவில் அமைத்தால் அதுதான் மலையாள டப்பிங்க் படமான நேரம் படத்தின் கதை. 2 மணி நேர நறுக் சுருக் படம்.
ஹீரோவுக்கு திடீர்னு வேலை போய்டுது.சந்தர்ப்ப சூழ்நிலையால கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்க நேரிடுது.கடனை திருப்ப வேண்டிய கெடு நாள் ல நண்பனிடம் கடன் வாங்கி கொடுக்கப்போகும்போது ஒருத்தன் பிக் பாக்கெட் அடிச்சுடறான். அதே'
Read full article
கோவை ட்விட்டர்கள் மாநாடு பாகம் 1
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 20-05-2013 07:09:00
'விழா நடை பெறும் ஹோட்டல்
எக்ஸ்பர்ட் சத்யா 2 மாசம் முன்னால ட்வீட்டப் பற்றி டைம் லைன்ல முத ட்வீட் போட்டதுமே திருப்பூர் ஆகாய மனிதன் எனும் யுவராஜ் எப்போ போலாம்? எப்படி போலாம்னு கேட்க ஆரம்பிச்சுட்டார் ( ஆகாய மனிதன் பெயர்க்காரணம் - ஒரு ஃபிகர் எதேச்சையா இவரைப்பார்த்தாலே அப்படியே ஆகாயத்துல பறக்கற மாதிரி ஃபீல் பண்ணி டைரில 3 பக்கம் எழுதுவார் )
என்னால வாக்கு'
Read full article
பிரட்டீ கேர்ள் யார்னு கண்டு பிடிச்சுட்டேன்
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 20-05-2013 00:19:00
'1.நாளைமுதல் கத்திரி வெயில்: அக்னி நட்சத்திர காலம் # ஒண்ணு மே செய்ய முடியா மே பகல் ல வெளில போக முடியா மே கிடக்க வேண்டியதுதான்்
-------------------------
2. ஏம்மா.ஏன் விசாரனைக்கு கூப்ட்டும் ஸ்டேஷன் வர்ல ?
சுடர்க்கொடி - தண்டவாளம் ரெடி.ரயில் தான் வரவே இல்லை
----------------------------
3.உன்னை எல்லாம் லேடி போலீஸ் கையால அடிக்க வைக்கனும்
அப்போதான்'
Read full article
Aurangzeb - சினிமா விமர்சனம்
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 19-05-2013 15:32:00
'தினமலர் விமர்சனம்
அந்த காலத்து
உத்தமபுத்திரன், நாடோடி மன்னன் தொடங்கி எண்பதில் வெளிவந்த பில்லா, தூங்காதே
தம்பி தூங்காதே படங்களின் சாயலில் அமைந்துள்ள படம் ‘ஓளரங்கசீப்‘.
அண்ணன்
தம்பி என இரண்டு அர்ஜுன் கபூர், ரியல் எஸ்டேட்டில் கட்டப் பஞ்சாயத்து
செய்யும் தந்தை ஜாக்கி ஷெரப்பிடம் தவறான முறையில் வளரும் அஜய், தாய் தன்வீ
அஸ்மியிடம் நெறியுடன் வளரும் விஷால். யாஷ் ராஜ் பிலிம்ஸ்'
Read full article
நேரம் - சினிமா விமர்சனம் ( தினமலர் )
Author
: சி.பி.செந்தில்குமார்
Blog
: அட்ரா சக்க
Date
: 19-05-2013 08:53:00
'தினமலர் விமர்சனம்
"நடுவுல
கொஞ்சம் பக்கத்த காணோம்", "பீட்சா", "சூது கவ்வும்" படங்களின் வரிசையில்
வித்தியாசமான கதையம்சத்தில் விறுவிறுப்பாக வெளிவந்திருக்கும் படம் தான்
"நேரம்". என்ன ஒரே மாற்றம்.? விஜய் சேதுபதிக்கு பதில் இதில் நிவின் எனும்
புதுமுகம் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கிறார் அவ்வளவே!
அமெரிக்காவில்
சின்னதாக ஒரு பாம் வெடிக்க (குண்டு அல்ல...), இந்தியாவில் "நேரம்" ஹீரோ
வெற்றி'
Read full article