அகிம்சையின் பெருமை...
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 18-06-2013 04:30:00
'சில பத்தாண்டுகளாக, சர்வதேச அளவில் அகிம்சை போராட்டங்கள் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அகிம்சை போராட்டங்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பெருமை இந்தியாவையும், காந்தியையும் சேரும். இன்றைக்கு கம்யூ சர்வாதிகாரிகளை, ராணுவ ஆட்சியாளர்களை, மன்னராட்சியை எதிர்த்து ஜனநாயகம் கோரும் மக்களின் போராட்டம் என்பது அகிம்சையை பின்னணியாக, ஆதாரமாக கொண்டது. இன்றைக்கு பெருந்தொகையான மக்கள் அரச பயங்கரவாதத்தை எதிர்ப்பதனால் கொன்று குவிக்கப்படுகிற நிலையில், நிராயுதப்பாணிகளான அவர்களுக்கு அகிம்சை முறையே ஆயுதம்.அக(...)'
Read full article
சிங்களர்களா... பௌத்தர்களா... பகுத்தறிவு உண்மையை பேசட்டும்.
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 17-06-2013 04:30:00
'நாம் திராவிட பகுத்தறிவுகளுக்கு ஒரே ஒரு எளிய கேள்வியை முன் வைக்கிறோம். "எம் ஈழ உறவுகளை கொன்று குவித்தது பௌத்த பயங்கரவாதமா... சிங்கள பயங்கரவாதமா..." அனேகம் பேர் அதை பௌத்த பயங்கரவாதமாக தான் பார்க்கிறார்கள். அதற்காக மட்டும் நீங்கள் "பௌத்த பயங்கரவாதம்" என்று சொல்ல வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவில்லை. உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுத்து - பிறகு ஒரு நேர்மையான முடிவுக்கு வாருங்கள். அப்போது தான் பௌத்த பயங்கரவாதம் என்பது இலங்கையுடன் நின்றுவிடாமல் மியான்மர், தாய்லாந்து என்று தொடர்வதை அறிய முட(...)'
Read full article
என்ன கொடூர காதல் இது...
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 15-06-2013 04:30:00
'எதனால் இந்த கொடூர செயல்கள் நிகழ்கின்றன... வளர் பருவத்தினரின் மனதில் விஷமத்தை விதைத்தது யார் என்பது போன்ற கேள்விகள் தான் - அந்த செய்தியை வாசித்ததும் மனதில் எழுந்தன. பதிமூன்று வயது சிறுமி, இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞனுடன் ஓடி போயிருக்கிறாள் இரண்டு முறை. அந்த சிறுமி காதல் என்றால் என்ன என்பதை திரைப்படங்களை பார்த்து அறிந்திருப்பாள் போலும். சமீபத்தில் வந்த விமல் நடித்த ஜில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் - பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் கோவிலில் திருமணம் செய்வது போல காட்சி வரும்.காதலிப்பதற(...)'
Read full article
கர்நாடக பகுத்தறிவாதியும், தமிழ்நாட்டு பகுத்தறிவாதியும்...
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 14-06-2013 04:50:00
'"சிறிது பகுத்தறிவு பேசிவிட்டால் - அவன் தமிழின எதிரியாக இருந்தாலும், அவன் பாவங்களை திராவிட திருவாளர்கள் கழுவ தயாராகிவிடுகிறார்கள்" என்பதை சுயமரியாதைக்காரர்கள் மீண்டும் நிருபித்துவிட்டார்கள் -பகுத்தறிவாதியாம் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா விவகாரத்தில். சித்தராமையா கர்நாடக முதல்வரானதும், திராவிடர் கழக கி.வீரமணி அவர்களால் மிக பெரிய அறிக்கை தரப்படடது. எதற்காம்? பகுத்தறிவாதி, சமூகநீதி பேசுபவர் கர்நாடக முதல்வராகி விட்டாராம். நாம் கூட அறிக்கையை வாசித்து மகிழ்ந்தோம்.ஆனால், அதனால் தமி(...)'
Read full article
புலிகள் வருவார்கள்... பகுத்தறிவு ஜோசியம்.
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 11-06-2013 05:00:00
'உள்நாட்டு போரில் சிக்கி சின்னிபின்னமாகி உள்ள சிரியாவை பற்றி ஒருவர் இப்படி எழுதுகிறார். "சிரியா. மனித சுவாசம் குறைந்து துப்பாக்கிகளின் சுவாசம் நிறைந்த தேசம். மத்தியகிழக்கின் விவசாய தேசம். நெல்மணிகளை விட அதிகமாக அங்கு இப்போது சிதறிக்கிடப்பதோ வெற்று தோட்டாக்கள் எனும் எம்டி கெப்கள். ஒவ்வொரு சிரிய சுவர்களும் துப்பாக்கி ரவைகளால் கோலமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் மரணம். ஒவ்வொரு வீட்டிலும் அங்கவீனர்கள். ஒவ்வொரு வீட்டிலும் இன்னொரு சிரியனை கொல்லும் பழிக்கு பழிவாங்கும் உணர்ச்சி. சிறுவர்கள(...)'
Read full article
பகுத்தறிவின் "காலம் கடந்த ஞானோதயம்".
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 10-06-2013 04:30:00
'திராவிட பகுத்தறிவாளர்கள் எப்போதாவது உண்மை பேசுகிறார்கள். எப்போதும் உண்மை பேசினால் நன்றாக இருக்கும். சமூகமும் செழிக்கும். இந்த அளவுக்காவது உண்மை பேசுகிறார்களே என்று ஆறுதல் அடைய வேண்டியது தான். சரி. அப்படியென்ன உண்மை பேசிவிட்டார்கள். இதோ - இந்த கேள்வி பதில் அந்த உண்மைகளை தருகிறது. 8.6.2013 விடுதலை ஞாயிறு மலரில் வந்த கேள்வி பதில் இது."கேள்வி: சட்டத்தின் மீதுள்ள பயம் படிப்படியாகக் குறைந்து வருவதற்குக் காரணம் என்ன? - க. மல்லிகா, புளியங்குடிகி.வீரமணி அவர்கள் பதில்: நம் நாட்டில் ஆட்சி இருக(...)'
Read full article
மோடி வெற்றிக்கு காரணம் -திருமங்கலம் ஃபார்முலா?
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 08-06-2013 04:30:00
'நம் திராவிட நண்பர் - குஜராத், பிகார் மற்றும் மே.வங்க இடைத்தேர்தலில் பா.ஜ.க மற்றும் மம்தா, சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்ற செய்திகளை வாசித்து கொண்டிருந்தார். அவர் செய்தி வாசித்து கொண்டிருந்த போதே - சில உரையாடல்களையும் நிகழ்த்தி கொண்டோம். செய்தியையும் உரையாடலையும் பார்ப்போம். "குஜராத்தில் 4 சட்டசபை மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 6 தொகுதிகளையும் காங்கிரசிடமிருந்து பா.ஜ., கைப்பற்றியுள்ளது." என்றவர் "திருட்டு பயல்க... இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சி ஜெயிக்கிறதென்ன பெ(...)'
Read full article
எதிர்நீச்சலும், பட்டப்பெயர்களும்...
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 06-06-2013 04:54:00
'நமக்கு பெற்றோர் இட்ட பெயர் தரும் மன உளைச்சலை "எதிர்நீச்சல்" திரைப்படம் அழகாக சொன்னது. அதே போல மன உளைச்சலை தரக்கூடிய மற்றொரு விஷயம் "பட்டப்பெயர்கள்" எத்தனை அழகான பெயர் நமக்கு வைக்கப்பட்டிருந்தாலும் - கேலி பேச உருவாக்கப்படும் பட்டப்பெயர்களும், மன உளைச்சலை உருவாக்கும். "பதினாறு வயதினிலே" பட சப்பாணி பாத்திரத்தை சொல்லலாம்.பட்டப்பெயர் ஏற்படுத்திய தாக்கத்தை. "கோபாலகிருஷ்ணன்" என்கிற பெயரே மறக்கடிக்கப்பட்டு சப்பாணி என்கிற பரிகாச பட்டப்பெயரே நிரந்தரமாகி, கடைசியில் அந்த பட்டப்பெயரை துறக்(...)'
Read full article
ஒரு பகுத்தறிவாளனின் வாக்குமூலம்.
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 05-06-2013 05:12:00
'பலரும் திராவிட பகுத்தறிவை விமர்சிக்கிறார்கள். அதற்கு சிலர் சீற்றம் கொள்கிறார்கள். சரி, ஏன் பகுத்தறிவை விமர்சிக்கிறோம். பகுத்தறிவை விமர்சிக்க வேண்டிய அவசியமென்ன? அவை பகுத்தறிவு என்று சொல்லி கொண்டு, பகுத்தறிவாக இல்லாத காரணத்தால் விமர்சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. இதோ ஒரு உதாரணம். ஒரு திராவிடர் பகுத்தறிவு கூட்டத்தில் ஒரு பகுத்தறிவாளர் பேசிய பேச்சு இது. இதை ஒரு பகுத்தறிவாளனின் வாக்குமூலம் என்றும் வைத்து கொள்ளலாம். "எங்களுக்கு விடுதலை ஏடு தான் வழிகாட்டி. சென்ன(...)'
Read full article
ராமனுக்கு சொன்னது, ராவணனுக்கும் பொருந்தியதே! எப்படி?
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 03-06-2013 03:05:00
'திராவிட பகுத்தறிவாளர்கள் - எதிர்தரப்பினரை பழிக்க, இழிக்க சொன்ன பல விஷயங்கள் - எதிர்தரப்பினரை விட அவர்களுக்கே கனக்கச்சிதமாக, அவர்களுக்கே தைத்த சட்டை போல பொருந்துவதை பல பதிவுகளின் வாயிலாக கண்டோம். இப்போது மற்றொரு உதாரணம். ராமனை கேவலப்படுத்த சொன்னது, கனகச்சிதமாக ராவணனுக்கும் பொருந்திய பரிதாபத்தை பார்ப்போம். ராமன் குறித்து, ராமாயணம் குறித்து பெரியார் சொல்கிறார்."இராமாயணம் - இராமன் அழித்து ஒழிக்கப்பட்டு ஆகவேண்டும். இராமாயணப் பிரசாரம் ஒழுக்கக் கேட்டுப் (கிரிமினல் அண்டு இம்மாரல்) பிரசாரமாக(...)'
Read full article
இசைஞானியின் "நெஞ்சிலாடும் இசை ஒன்று"
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 01-06-2013 05:00:00
'இசைஞானியின் பிறந்தநாள் பதிவு. (2.6.2013)சில இசைஞானியின் இசையில் அற்புதமான பாடல்களை கொண்ட சில படங்கள் ரிலீஸாகமலே போயிருக்கின்றன. பாதி படம் எடுத்த நிலையில் அவை கைவிடப்பட்டிருக்கலாம். ஒரு தலை ராகம் திரைப்படத்தில் நடித்த ரவீந்தர் 90களில் "கண்ணுக்கொரு வண்ணக்கிளி" என்றொரு படம் எடுத்தார். இசைஞானி இசையில் அற்புதமான பாடல்கள். படம் வெளியாகவே இல்லை. இந்த வெளிவராத பட்டியலில் உள்ள மற்றொரு திரைப்படம், "நெஞ்சிலாடும் பூ ஒன்று".ரிலீஸே ஆகாத ஒரு திரைப்படத்திலும், இசைஞானியின் ஆக கூடுத(...)'
Read full article
நாத்திகம், பகுத்தறிவு வளர்ச்சி பெருமைப்படுத்துகிறதா?
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 30-05-2013 05:19:00
'நாத்திகம், பகுத்தறிவு வளர்ச்சி வரவேற்கத்தக்கதா? நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால் எது பகுத்தறிவு, யார் பகுத்தறிவாளர்கள் என்கிற கருத்தில் நாம் மாறுபடுகிறோம். சமீபத்திய கடவுள் நம்பிக்கையாளர்கள், நாத்திகர்கள் பற்றிய ஆய்வு கட்டுரையை (விடுதலையிலிருந்து) வாசித்து விட்டு என் விமர்சனத்தை வைக்கிறேன். "51 ஆயிரத்து 927 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. லண்டனில் அண்மையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது தெரியவந(...)'
Read full article
திராவிடஸ்தான் என்கிற திராவிட நாடு.
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 29-05-2013 05:00:00
'ம.வெங்கடேசன் அவர்களின் பெரியாரின் "திராவிடஸ்தான்" குறித்த கட்டுரையை வாசித்தோம். திராவிட திருவாளர்களால் மறைக்கப்பட்ட பல விஷயங்களை அதில் வாசிக்க முடிந்தது. அந்த தகவல்களை இன்னும் அதிகமானவர்கள் அறியவும், அந்த கட்டுரை குறித்த எமது விமர்சனங்களையும் இந்த பதிவு தாங்கி வருகிறது. ம.வெங்கடேசனின் அவர்களின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி."திராவிடஸ்தான் மீது இப்படி பிணைப்பில்லாமல் இருந்த முஸ்லீம்களை ஆதரிப்பதன் மூலம் தங்கள் கோரிக்கைக்கு (திராவிடஸ்தான் கோரிக்கைக்கு) பலம் சேர்க்க பாகிஸ்தான் கோரிக்கைக்க(...)'
Read full article
ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்களா, இளைத்தவர்களா?
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 28-05-2013 06:03:00
'சில வாரங்களுக்கு முன் வினவு தளத்தில் - செய்தியும், நீதியும் என்கிற பகுதியில் ஒரு செய்தியை சொல்லி, அதற்கு நீதியை சொல்லும்படி வாசிப்பாளர்களை கேட்டு கொண்டார்கள். அது, "செய்தி: மதுரை, கோவையில் ரூ. 30 கோடி செலவிலும், விழுப்புரம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ரூ. 39 கோடி செலவிலும் பெண்கள் சிறைச்சாலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். நீதி: (இந்த செய்தியின் நீதியை வாசகர்களே எழுதலாமே)" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.பெண்களுக்காக புதிய சிறைச்சாலைகள் - குற(...)'
Read full article
டி.எம்.எஸ்ஸும், டி.ராஜேந்தரும்...
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 27-05-2013 04:48:00
'டி.எம்.எஸ் அவர்கள் எதில் பேட்டி கொடுத்தாலும் - தம் மனக்குறையாக ஒரு விஷயத்தை பதிவு செய்வார். "ஒரு தலை ராகம் படத்தில், "என் கதை முடியும் நேரமிது" என்ற பாடலை பாடியதிலிருந்தே சென்டிமெண்டாக தன் சரிவு துவங்கிவிட்டதாக சொல்லி" டி.ராஜேந்தரை லேசாக கோபிக்கவும் செய்வார்.ஒரு தலை ராகம் திரைப்படத்தின் "நானொரு ராசி இல்லா ராஜா" பாடலை பாடாத காதல் தோல்வி உள்ளங்களே இல்லை அந்நாளில் என்று சொல்கிற அளவுக்கு - அந்த பாடல் மிக பெரிய வெற்றி பெற்றது. ஏற்கனவே இருந்த தலைமுறை போய், புது ரத்தம் தமிழ் திரை உலகை ஆக்ர(...)'
Read full article
தமிழ் சினிமா நம்பிக்கை அளிக்கிறதா?
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 25-05-2013 07:27:00
'சமீபத்தில் வந்த சில படங்களை வைத்து "தமிழ் திரையுலகம் நம்பிக்கை அளிக்கிற வகையில், வித்தியாசமான முயற்சியில் இறங்கி உள்ளது" என்கிறார்கள் விமர்சகர்கள். உண்மை தானா? அது உண்மை என்றால் நமக்கும் மகிழ்ச்சியே. இதற்கு முன் தமிழ் திரை உலகம் புதிய நம்பிக்கையில் பயணிக்கவில்லையா? அப்படி பயணித்திருந்தால், அந்த முயற்சி என்னவாயிற்று? நிறைய கேள்விகள் எழுகிறது.சில ஆண்டுகளுக்கு ஒரு முறை - இத்தகைய பேச்சுக்களை விமர்சகர்கள் வாயால் கேட்கலாம். "தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் பயணிக்கிறது" என்று. எல்லாம் கொ(...)'
Read full article
பகுத்தறிவு பொய் பேசலாமா? பொய் பேசினால் பகுத்தறிவா?
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 24-05-2013 05:00:00
'பகுத்தறிவு என்பது என்ன? உண்மை. உண்மையை ஊருக்கு உரைத்தல் பகுத்தறிவு எனலாம். அத்தகைய பகுத்தறிவு பொய் பேசலாமா? செய்தியை இருட்டடிப்பு செய்யலாமா? பிறரின் உழைப்பில் கிடைத்த வெற்றியை, தம் போராட்டத்தால் கிடைத்த வெற்றியாக ஊருக்கு அறிவிக்கலாமா? பெரிது படுத்த தேவையில்லாத மன்னித்து விடக்கூடிய சாதாரண பொய்கள் தான். ஆனால் திராவிட பகுத்தறிவின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்த, அத்தகைய பொய்கள் காரணமாகி விடுகிறதே, இது மாதிரி எத்தனை - இது நாள் வரை என்கிற கேள்வியை, சந்தேகத்தை நம் மனதில் ஏற்படுத்துக(...)'
Read full article
விளம்பர மோகம் -அரசியல்வாதிகளுக்காக...
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 23-05-2013 06:01:00
'"ஆளுங்கட்சிகள் அரசு பணத்தை கட்சி விளம்பரத்துக்காக செலவிட முடியாது" என்று டெல்லியில் லோக் ஆயுக்தா நீதிபதி தெரிவித்துள்ளார். அரசு பணத்தை ஆளுங்கட்சிகள் தம் ஆட்சி கால சாதனை விளம்பரத்துக்காக வெளியிடுவது வழமையான ஒன்று தான். பல தவறுகள் தொடர் பழக்கங்களால் - அது சரியானதாக தோன்றக்கூடும்.டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சிக்காக வழங்கப்பட்ட தீர்ப்பாக இது இருப்பினும், அரசு பணத்தை தங்கள் விளம்பரத்துக்காக கை வைக்க துணியும் அனைத்து ஆளுங்கட்சிகளும் இதை பாடமாக எடுத்து கொள்வது நல்லது." ஷீலா தீட்சித் அ(...)'
Read full article
சாதீயில் பாதிக்கப்பட்ட வன்னியர்கள்...
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 22-05-2013 08:14:00
'சாதீயில் பா.ம.க., வை சாராத வன்னியர்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் நிலை, கோரிக்கை போன்றவை எங்கும் சரியாக பதியப்படவில்லை. பா.ம.க., வன்முறையை பதிவு செய்தவர்கள், அந்த வன்முறையில் அப்பாவி வன்னிய மக்கள் பட்ட கஷ்டங்களை எழுதவில்லை. அதன் காரணமாகவோ என்னவோ - சென்ற வாரம் தர்மபுரியில் வன்னியர்கள் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.அதில் பா.ம.க. அல்லாத பல்வேறு கட்சிகளை சார்ந்த வன்னியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட தி.மு.க.வின் இளை(...)'
Read full article
ஸ்ரீசாந்தாவது சிக்கினாரே - சந்தோஷப்படுங்க...
Author
: ஒசை
Blog
: ஓசை....ஓயாத அலைகள்
Date
: 21-05-2013 05:18:00
'கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் கைதானதுமே, "மற்ற விளையாட்டு வீரர்கள் எல்லாம் யோக்கியமா? மற்ற திருடர்கள் சிக்கிகொள்ளவில்லையே" என்று அங்கலாய்க்கிறார்கள். "ஸ்ரீசாந்தாவது சிக்கினாரே" என்று ஆறுதல் அடையாமல். இது இந்தியர்களின் மனநிலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவனை கைது செய்தாலும், "ஏற்கனவே பலாத்காரம் செய்தவனை எல்லாம் கைது செய்துவிடவில்லையே. இவன் சாமானியன். அதான் கைது செய்துவிட்டார்கள்" என்று கூக்குரலிடுவார்கள்.மற்ற கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்தார்(...)'
Read full article