சீனாவால் காணாமல்
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 19-06-2013 17:59:00
' போன நிறுவனங்கள்.----------------------------------------------------------------- இந்தியாவின் மொத்த இறக்கு மதியில், சீனாவின் பங்களிப்பு, 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தயாரிப்பு துறை, வளர்ச்சியின்றி,தேக்க நிலையில் உள்ளது. இதை, சீன ஏற்றுமதியாளர்கள் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.2008-09 முதல் 2011-12 வரையிலான நான்கு நிதியாண்டு களில், இத்தகைய பொருட்கள், பிற நாடுகளை விட, சீனாவில் இருந்து மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.கடந்த(...)'
Read full article
ரத்த அழுத்தமா?
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 19-06-2013 03:09:00
'கவலையை விடுங்க..... அல்லது ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த ------------------------------------------------------------------------- இளம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை ரத்த கொதிப்பு. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ரத்த கொதிப்பு எனப்படும் "ஹைப்பர் டென்ஷன்" பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது. இதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல்,(...)'
Read full article
கக்கன் தினமின்று!
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 18-06-2013 18:48:00
'பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட வர்.கக்கன் ஜூன் 18, 1908 ல், மதராஸ் ராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுகாவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) (...)'
Read full article
9- வது முறையாக மா ற் ற ம் .
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 18-06-2013 03:14:00
'"பல கோடி சொத்துக்களை வாங்கிக் குவித்த புகாரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த செல்ல பாண்டியன், நீக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் முகமது ஜான் இரட்டை இலை சின்னத்தை முடக்க, கடிதம் கொடுத்தவர் என்ற உண்மை தெரிந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக, கூறப்படுகிறது.""கட்சியினரை அரவணைத்து செல்வது கிடையாது. தனக்கு வேண்டிய ஒன்றிய செயலர்கள், சிலருடன் சேர்ந்து, மாவட்டத்தில் அரசியல் செய்கிறார். சமீபத்தில், கூட்டுறவு சங்க தேர்தல்களில், தி.மு.க.,வினர் பல பேர், நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்(...)'
Read full article
தேங்காய்
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 17-06-2013 17:29:00
' எண்ணெய் ,மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும். பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆ(...)'
Read full article
நரேந்திரமோடி[குஜராத்] உண்மை நிலை:
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 16-06-2013 17:24:00
'இந்தியாவின் பெரு ஊடகங்களால், உச்சி முகர்ந்து கொஞ்சப்படும் நரேந்திர மோடியை, பாஜக தனது ஒரே நம்பிக்கையாக கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது. நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியா எங்கேயோ போய்விடும் என்று கூ று கின்றனர் .அவரின் நிர்வாகத் திறமை எப்படி உள்ளது?குஜராத் அவரின் ஆட்சியில் என்ன நிலமையில் உள்ளது.?கொஞ்சம் பார்ப்போம்! அவரால் இந்தியாவுக்கு இழப்புத்தான் ஏற்படும் என்கிறார்கள் அறிவு ஜீவிகள். அவர் ஒரு மத வெறி, பாசிசவாதியாக இருப்பது தவிர வேறென்ன காரணங்கள் உள்ளன?.- க.ஆனந்தன் பொதுவா(...)'
Read full article
வாழைப்பழம் சாப்பிட்டால்,
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 16-06-2013 08:44:00
'வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது. வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப்பற்றி வைட்டமின் `ஏ', வைட்டமின் `பி' 6, வைட்டமின் `சி', மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு சாப்பிட வாங்கும் வாழைப்பழத்தை கனிந்ததாகவே வாங்கினால், அத(...)'
Read full article
தந்தை..........!
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 16-06-2013 04:52:00
' தந்தையர் தினம் அமெரிக்காவில் 1909ல், சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார, தனது தாயாரின் மறைவுக்கு பிறகு ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை, கடுமையான சிரமங்களுக்கிடையே தந்தை வில்லியம் பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தை(...)'
Read full article
சுவாசமே ,சுவாசமே....!
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 15-06-2013 16:05:00
'மலேரியா, "டெங்கு' போன்ற நோய்கள் வர, கொசுக்கள் காரணமாக உள்ளன. அவற்றை அழிப்பது முக்கியமே.ஆனால், அதற்காக நாம் வீடுகளில் பயன்படுத்தும், கொசுவர்த்திச் சுருள், எலக்ட்ரானிக் லிக்குடேட்டர் போன்ற சாதனங்கள், நச்சுத் தன்மை கொண்டவை. அவை, கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை; நம் நுரையீரலையும் பாதிக்கின்றன.ஒருவர் புகை பிடிப்பது எவ்வளவு ஆபத்தானதோ, அவ்வளவு ஆபத்தானது, இந்த கொசுவர்த்திச் சுருள்களும்.இதை நாம், தொடர்ந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இதனாலேயே, நம் குழந்தைகளுக்கும், நமக்கும், ஆ(...)'
Read full article
தோழர் சே குவார
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 14-06-2013 18:00:00
'தன் குழந்தைகளுக்கு தோழர் சே குவாரவின் இறுதி கடிதம்…! “அன்புள்ள, இல்டிடா , அலைடிடா, கமிலோ , மற்றும் எர்னெஸ்டோ ஒரு நாள் இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள். உங்கள் அப்பா அன்று உயிரோடு இருக்கமாட்டேன். நீங்கள் இந்த அப்பாவை மறந்திருக்கலாம். குழந்தை எர்னெஸ்டோ என்னை முற்றிலும் மறந்திருக்கலாம். உங்கள் அப்பா மனசாட்சிக்கு நேர்மையாகவும், கொள்கையில் உறுதியாக இருந்தேன். ஒரு புரட்சியாளனின் பிள்ளைகள் நீங்கள் அதை மட்டும் மறந்துவிடாதீர்கள். நல்ல புரட்சிகாரகலாக நீங்கள் (...)'
Read full article
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 14-06-2013 14:35:00
'மார்க்ஸ் இவர்களை இப்போதும் மிரட்டுகிறார்! &n(...)'
Read full article
இந்த மாத்திரைகளை வாங்காதீர்கள் ...!
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 14-06-2013 02:16:00
'டெக்ஸ்ட்ரோ ப்ரோ பாக்ஸிபீன் (Dextropropoxy phene) என்ற பெயர் கொண்ட வலி நிவாரணி மாத் திரை 1957ம் ஆண்டு அறி முகம் செய்யப்பட்டது.இந்த மாத்திரையை உட் கொள்வதன் மூலம் ஹைபர் டென்சன், இதயவலி உள் ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டன. ஏராளமானோர் மரணத் தைத் தழுவியது கண்டறி யப்பட்டது. இதனால் இந்த வலி நிவாரண மாத்திரை யை பல நாடுகள் தடை செய்துவிட்டன.பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத் துவதாக கூறி உலகின் பல் வேறு நாடுகள் ஏற்கனவே தடை செய்துள்ள நிலை யில், இந்தியாவில் தற்போது (...)'
Read full article
160 ஆண்டு தந்தி' சேவை. முடிவு
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 13-06-2013 03:00:00
'160 ஆண்டு கால பழமை வாய்ந்த, "தந்தி' சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் ச(...)'
Read full article
ஜூன் -2012. :ஒரு பார்வை..............,
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 12-06-2013 03:22:00
'ஜூன் 1: எகிப்தில் 31 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர சட்டம் முடிவுக்கு வந்தது. ஜூன் 3: நைஜீரியாவின் அபுஜா நகரில் இருந்து, லாகோஸ் நகருக்கு சென்ற டானா ஏர்லைன்ஸ் விமானம் தீ விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.ஜூன் 4: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 5.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.ஜூன் 6: ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில், தற்கொலை படையினர் நடத்திய 2 தாக்குதல்களில் 41 பேர் பலி.ஜூன் 13: இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் டேனியல் ஹில்லெல், 2012ம் ஆண்டுக்கான உலக உணவு பரிசை பெற்றார்.ஜூன் 20: கி(...)'
Read full article
பொட்டம்மான்
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 11-06-2013 17:51:00
'. விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் அவர்களின் தற்போதைய புகைப்படங்கள் வெளிவந்துள்ள ஓரிரு படங்கள் தரவேற்றப்பட்டுள்ளன. இப்படங்கள் பழைய படங்களாக இருக்கும் என பலர் ஊகித்தாலும்கூறினா லும் குழந்தை -மனைவியுடன் ஒப்பிடும் அளவில் இவை புதிய படங்களாக இருக்க வாய்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தால் புலிகள் அமைப்பின் பலதரப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட வேளை புலனாய்வுத் துறை தலைவர் பொட்டம்மான் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இலங்கை அரசாங்கம் இ(...)'
Read full article
செல்லாக் காசான இந்திய நிலை,
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 11-06-2013 17:41:00
'இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன பயணத்தை மேற்கொண்டு அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி பல் பொருளாதார ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளார்.இவற்றில் செய்மதித் தகவல் தொழில்நுட்பம், வீதி அமைப்புக்கள் போன்ற உட்கட்டுமானப் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் முக்கியமானவையாகும். எதிர்வரும் செப்ரெம்பர் மாதமளவில் இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் செய்மதி மயப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது சீனாவின் அனுசரணையுடன் இலங்கையின் செய்மதி வானில் செயற்ப(...)'
Read full article
ஸ்டெர்லைட் : அனுமதி
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 10-06-2013 18:10:00
'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.இதையடுத்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக மாசுகட்டுப்பாட்டு வார(...)'
Read full article
ஆம்வே லாபம்: நிஜம்.?
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 10-06-2013 03:11:00
'"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்(...)'
Read full article
‘நாய்க்கறி’
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 09-06-2013 05:16:00
'தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் இருந்து நாய்கள் கடத்தப்பட்டு அவை வியட்நாம் ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி கடத்தப்படும் நாய்கள் ஆண்டுக்கு 2 லட்சம் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. சாதாரணமாக நம்மூர்காரங்க தெருநாய்களை பிடிச்சுட்டுப்போய் விஷ ஊசி போட்டு கொல்லும் செய்தியே நம்மை உலுக்குகிறது.ஆனால் தாய்லாந்தில் வீட்டு நாய்கள், தெரு நாய்கள் எல்லாமே அடக்கம். இதை தடுத்து நிறுத்தக் கோரி தாய்லாந்து, வியட்நாமில் செயல்பட்டு வரும் விலங(...)'
Read full article
அமெரிக்க உளவு
Author
: சீனி, சுப்பிரமணியன்
Blog
: 'சுரன்'
Date
: 08-06-2013 13:17:00
'அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன் பத்திரிகையும் தெரிவித்துள்ளன. தனிநபர்களை இலக்குவைத்து மைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன.சில நபர்களின் நடமாட்டங்களைப் பின்தொடர்வதற்காக தனிப்பட்ட ஆட்களின் வீடி(...)'
Read full article