காதல் வெண்பாக்கள் (3)
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 19-05-2013 11:26:00
'*கூர் விழிப் பார்வையிலே கூழாக்கி, என்னைஊர் சிரிக்க வைத்து விடாதடி, பெண்ணே!கார் மேகம் கூடி ககன நீர் விழுந்தது போல்,வார் அறுந்த பையாய் வீழ்த்தி விட்டாயென்னை!**உமிழ் நீரில் உறைகின்ற கற்கண்டே! உந்தன் குமிழ் சிரிப்பைக் காணும், தகை சால் சான்றோர்க்கும், தமிழ் இனிதா என்ற சந்தேகம்,தன்னாலே வந்து விடும்!***இழப்பதற்கு இல்லா இந்நிலையில் நானும்,இழந்து விட்டேன் என்னை உன்னிடமே, பஞ்சம்பிழைப்பதற்கு வந்த அசலூர் காரன் போல்,விழியால்பிழிந்து எடுத்து விட்டாய் என்னை!'
Read full article
TO LET!
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 28-04-2013 05:25:00
'"இன்னும் ஒரு மாசத்துல வீட்டை காலி பண்றேன்”“சரி...எப்ப சொல்றீங்களோ அப்ப அட்வான்ஸ் தந்துடறேன்”எனக்கும், எங்க வீட்டுக் காரருக்கும் (சாரி HOUSE OWNER க்கும்) நடந்த உரையாடல் இது..இந்த B 305 இரண்டாவது மாடி! அதற்கு மேல் மொட்டை மாடி..அதனால் வெயில் ஏகத்துக்கு அடிக்கும் ..”கூல் பெயிண்ட் அடிச்சுத் தாங்க” என்று சொல்லிப் பார்த்தாகி விட்டது..மனுஷன் கூசாம மாசம் சுளையா எட்டாயிரம் ரூபாய் வாடகை வாங்குகிறார்..ஒரு சின்ன செளகர்யம் கூட செய்து தர மாட்டேன் என்கிறார்.செளகர்யபடா விட்டால் வீட்டை காலி செய்து க(...)'
Read full article
ரவா உப்புமாவும், ராப்பிச்சைக் காரனும் ...........
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 13-04-2013 15:00:00
'காமெடி சானல் பார்க்கலாமா.. நியூஸ் சானல் பார்க்கலாமா எதுல காமெடி ஜாஸ்தி என்று ரொம்பவும் போர் அடித்ததினால் நான் பூவா தலையா போட்டு பார்த்துக் கொண்டிருக்கும் போது, வாசலில் சலசலப்பு..பார்த்தால்...ராப்பிச்சை!அடச்சே என்றாகி விட்டது எனக்கு!கொஞ்ச நேரம் முன் தான் நினைத்தேன்..குடுகுடுப்பைக் காரன், ராப்பிச்சை, சிட்டுக் குருவி, மூட்டை பூச்சி என்று நம் இளம் பருவ காலத்தில் நம்முடன் இருந்த இவர்கள் எல்லாம் இப்போது எங்கே தொலைந்து போய் விட்டார்கள் என்று பிலாக்கில் எழுதலாம் என்று இருந்தேன்..கெடுத்து வி(...)'
Read full article
ஆரண்ய நிவாஸம் (2)
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 08-04-2013 16:28:00
'" உம் ..சொல்லுங்க "ஒரு பெருமூச்சு என்னிடமிருந்து பதிலாகக் கிளம்பியது .....அதன் பின் ஒரு ஆழ்ந்த மெளனம் ...இனி மேல் பேசாமல் இருந்தால் அவ்வளவு மரியாதை இல்லை என்று தோன்றவே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசஆரம்பித்தேன்.... "உங்களுக்கு களியக்காவிளை தெரியுமோ?" "கேரளாவா?" "கன்யாகுமரி டிஸ்ட்ரிக்ட்..கேரளா பார்டர் !" "அந்த பக்கம் கொஞ்ச நாள் நான் இருந்தேன்" "அப்படியா?" "என் தம்பியும் அங்க மார்த்தாண்டத்தில இருந்தான்..."(...)'
Read full article
ஆரண்ய நிவாஸம்.....
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 27-03-2013 16:05:00
'இனி ஓய்வு தான்... அதுவும் நிரந்தர ஓய்வு!உனக்கு வயதாகி விட்டது, இனி நீ ஆஃபீஸ் வர வேண்டாம்..ரெஸ்ட் எடுத்துக் கொள் என்று ஆஃபீஸில் சொல்லி விட்டார்கள்....பார்க்கப் போனால், ஞாயிற்றுக் கிழமை தான் ரிடய்ர்ட்மெண்ட் வர வேண்டும் எனக்கு! அன்று வார விடுமுறை என்பதால், சனிக் கிழமையே அவசர,அவசரமாய் ரிடய்ர்ட்மெண்ட் ஆக்கி விட்டார்கள்! ஆஃபீஸ் நண்பர்கள் வீட்டிற்கு வந்து, உபசாரத்திற்கு என்னை பார்ப்பதும், பதிலுக்கு நான் அவர்களுக்கு டிஃபன், காஃபி என்று பிரதி உபசாரம் ச(...)'
Read full article
வழுக்கையால் விழுந்த தலை !
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 24-03-2013 06:58:00
'"விழுந்திடுத்துப்பா”“என்னப்பா..என்ன?”“வழுக்கை”இடுப்பை குனித்து ஜப்பான்காரர்கள் வணக்கம் சொல்லும் வண்ணம், தன் வழுக்கை விழுந்த தலையை வருத்தத்துடன் காண்பித்தான் விஸ்வம்.”இது தானா.. நான் கூட என்னவோ..ஏதோ என்று பயந்துப் போய் விட்டேன்”“என்னப்பா இது நான் ஏதோ சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ கிண்டல் பண்றியே?”“இது ஒண்ணும் கவலைப் படுகிற விஷயம் இல்லையப்பா..எல்லாருக்கும் தான் வழுக்கை விழறது..வாஷிங்டன்,ஐஸனோவர், நிக்ஸன், டிகால், குருச்ஷேவ்...” ” இருப்பா..இரு... நம்ம நாட்டுத் (...)'
Read full article
காணாமல் போனவர்கள் !!!!
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 20-03-2013 16:43:00
'”மாமி, எங்கம்மா ஒரு டம்ளர் காஃபி பொடி உங்காத்திலேர்ந்து வாங்கிண்டு வரச் சொன்னா, ஒண்ணாம் தேதி வந்ததும் கண்டிப்பா தருவாளாம்” என்று உரிமையுடன் காஃபி பொடி கடன் கேட்டு வரும் பக்கத்து வீட்டுச் சிறுமி........************************************************“ என்னடா அப்படிப் பார்க்கிறே.. கண்ணாடி சீசால தண்ணி கலந்து ‘சிரப்’னு சொல்லி ஏமாத்தற என்னையே உங்கப்பா ஏமாத்திட்டார்..”“எப்டி டாக்டர்?”“அப்ப அரச மரத்தடி தெரு மாடில என் க்ளினிக் இருந்தது..உங்கப்பா அப்ப குந்தால வேலை..ஊட்டிலேர்ந்து உங(...)'
Read full article
ரயில் ஸ்னேகா!
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 16-03-2013 23:56:00
'ஒரு நீண்ட நேர ஓட்டத்திற்குப் பிறகு அந்த ரயில் பெரிதாய் பெருமூச்சு விட்டுக் கொண்டு, ஸ்டேஷனுக்கு வந்து நின்றது. “சார்....காஃபி....சார்...காஃபி..” “டீ.........டீ........டீ.......” “இட்லி வடை....சார் உப்மா......உப்மா....” “ஹிண்டு...எக்ஸ்ப்ரஸ்....ஆனந்த விகடன்..”“சார்...போளி....போளி.....” வியாபாரிகளின் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. அந்த பருத்த மனிதர், மேல் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார்..அவருக்கு இது காறும்(...)'
Read full article
ஹ..ஹ..ஹஹ்ஹ்ஹாஹ் ஹா !
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 02-03-2013 10:41:00
'பஸ்ஸில் தொங்கிக் கொண்டு தான் வந்தேன் என்று சொல்ல வேண்டும்..அப்போது என் பின்னால் யாரோ கை தட்டி கூப்பிடுவது போல் இருந்தது ..பார்த்தால் நண்பர். அவரது வலது பக்கம் உள்ள நபர், எழுந்திருக்க, முயற்சிக்க எனக்கு அந்த சீட்டை கொடுக்கத் தான் நண்பர் விரும்பியிருக்கிறார்..நானும் ஒரு வித பரபரப்புடன் அந்த சீட்டைக் கைப்பற்றி உட்கார்ந்து கொண்டேன் . (...)'
Read full article
குடியைக் கொடுத்த குடி !
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 20-02-2013 12:42:00
'"ம்மா அப்பா வருது !"ஐயோ ..ஒண்ணும் இல்லையே ..அந்த எளவெடுத்தவன் வந்து அடிக்கப் போறானே என்கிற பயத்தில் கத்தினாள் மாரி !"...ஏல மகேசு ஓடிப் போடா உங்கப்பன் வரதுக்குள்ள ..""யம்மா நீ !""போடா சனியனே ! ..குடிச்சு ...குடிச்சு உங்கப்பன்ஒடம்புல சத்தே இல்ல...அடி வலிக்காது ..நான் சமாளிச்சுக்குவேன்..நீ பச்ச மண்ணு ..ஓடிப் போ அப்பாலே !" - எரிச்சலுடன் கத்தினாள் மாரி. தண்ணி வண்டி வருவது போல் தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தான்மருதை ... அவனுக்கு சரக்கடிக்க காசு (...)'
Read full article
SWOT ANALYSIS
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 06-02-2013 14:59:00
'ஆங்கிலத்தில் தலைப்பா என்று திகைக்க வேண்டாம் ...நம் தமிழில் புத்தி மான் பலவான் என்று சொல்கிறார்களே ..அதைத் தான் அவர்கள் SWOT ANALYSIS என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள் ... நம் சிறு வயது கதை ஒன்று ஞாபகம் வரணுமே ..ஒரு நாகம் காகம் பொந்தில உள்ள முட்டைகளை தினம் தினம் தின்ன, வலு இல்லாத அந்த காகம் அங்கு வந்த நரியின் ஐடியா கேட்டு, அதன் படி ராணி ஆற்றங்கரைக்கு குளிக்க வரும் போது, அவள் கழற்றி வைத்த நகைகளை தன் பொந்தில் (...)'
Read full article
எனக்கு வந்த வக்கீல் நோட்டீஸ் !
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 23-01-2013 14:13:00
' எனக்கு இன்று காலை ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்தது. படித்துப் பார்த்து விட்டு மயங்கி விழுந்தவன் தான் ! ஆறு மணி நேரம் கழித்து முழிப்பு வந்தது...மறுபடியும் அந்த வக்கீல் நோட்டீஸ்ஞாபகம் வர மறுபடி மயக்கம் ...இப்படியாகத் தானே ஒரு நாளில் இருபத்தி ஐந்து மணி (...)'
Read full article
எனக்கிணையாக தர்பாரில் ...........(முடிவு)
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 07-01-2013 14:05:00
' அது ஒரு அக்ரஹாரம் .... அந்த அக்ரஹாரத்தின் கிழக்கில் சிவன் கோவில் ..சிவனே என்று இருப்பவர் அவர் .. ஒரு .ஈ ..காக்காய் அவரை அண்டாது ! அந்த மருதாந்த நாத ஈசனுக்கு துணையாக சுந்தர காஞ்சனையும் ...இருவருக்கும் துணையாய் குருக்கள் விசுவும் ...... மேற்கில் பெருமாள் கோவில்....... ராதா கல்யா(...)'
Read full article
எனக்கிணையாக தர்பாரில்......
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 24-12-2012 09:18:00
'லாலாக்கடை பூந்தியை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போல் மொய்த்துக் கொண்டிருந்தார்கள், ஸபா காரர்கள் .. எல்லார் முகத்திலும் ஏமாற்றம் அப்பிக் கிடந்தது .. " கொஞ்சம் CONSIDER பண்ணுங்கோ சார்.." " அடுத்த வருஷம் அந்த முடிவை எடுங்கோ !" " உங்க ரஸிகாளை இப்படி ஏமாத்தக் கூடாது !" "அவா அவா மதுரை, திருநெல்வேலிலேர்ந்தெல்லாம் வரா .." " அவங்கவங்க ஆயிரம், ரெண்டாயிரம் செலவழிச்சுண்டு உங்க கச்சேரி கேட்கவராங்க .." “க்ளீவ் லேண்டிலிருந்து ரசிகாள்ளாம் வரா(...)'
Read full article
ப்ளஸ் டூ பைங்கிளியும் நானும் !
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 05-12-2012 12:03:00
' ரிடய்ர்டான பிறகு என்ன பண்ணப் போகிறோமோ என்று பயந்துகொண்டிருந்தேன். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் ரிடயர்ட் ஆவதற்கு ஆறு மாதம் முன்னாலிருந்து ரிடயர்ட் ஆகும் மாதம் வரை தொடர்ச்சியாக மாதம் இருமுறை லேடீஸ் காலேஜ்களில் GUESTLECTURES என்று அழைப்புகள் வந்து அது வேறு ஒரு விதமான சோகத்தால் என்னைப் பிழிந்து எடுத்துக் கொண்டு இருந்தது. (...)'
Read full article
பிறப்பும் ...இறப்பும்.... !
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 23-11-2012 15:14:00
'பிறப்பு எப்படி இன்றியமையாததோ அது போல் தான் இறப்பும்.பிறப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது.. இறப்பு துக்கத்தைக்கொடுக்கிறது.ஆசைக்கு ஒரு பெண் ..ஆஸ்திக்கு ஒரு பிள்ளை ...என்று ஒரு புதிய வரவை எல்லாரும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.நம் எல்லா மக்களுக்கும் தம் பாரம்பர்யத்தைப் பற்றி ஒருபெருமை இருக்கத் தான் செய்கிறது. எனது நண்பன் ஒருவன் ரொம்ப பெருமையாகச் சொல்வான்.'..அப்பைய்யதீக்ஷ்தர் பரம்பரையில் வந்(...)'
Read full article
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 17-11-2012 16:17:00
'“சரிடா! நான் மதியம் கிளம்பறேன்.. கலியபெருமாள் கோயிலுக்கு போயிட்டு அப்படியே ஊருக்குத் திரும்பணும்... சாவகாசமா இன்னொரு முறை வறேன்.. சரிதானே?” என்றார் ஆராமுது.சிவபாதம் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டார். துருத்தியின் உறுமலாய் பெருமூச்சு வாங்கியது.. ஆராவமுதன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்... கண்கள் பொங்கிக் கொண்டு வந்தது..‘”ஆராமுது.. என்னை நாலு அறை அறைய மாட்டியா? தோளில் போட்டிருக்கும் சவுக்கத்தால் என் கழுத்தை இறுக்கி கொன்னு போடுடா.. இங்கே நீ வந்தது முதல் எதுவுமே கேட்டுக்காம(...)'
Read full article
வேறென்ன கேட்பேன் .....(3)
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 09-11-2012 15:30:00
'மோகன்ஜி யின் கை வண்ணத்தில் முதல் சுற்று காண இங்கே சொடுக்கவும் : http://vanavilmanithan.blogspot.in/2012/11/blog-post.htmlரிஷபனின் கை வண்ணத்தில் இரண்டாம் சுற்றுக்கு இங்கே சொடுக்கவும் : http://rishaban57.blogspot.com/2012/11/2.htmlஇனி அடியேன் ............................................................**********************************************ஒடினார்.. ஓடிக் கொண்டே இருந்தார்..காலில் வலு இருக்கும் வர(...)'
Read full article
வேறென்ன கேட்பேன் - (2)
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 07-11-2012 06:38:00
'சுழல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தை.......கல்லி ......மிட் ஆப் ....மிட் ஆன் பாயின்ட்களில் பிரபல பிலாக்கர்கள் பீல்ட் செய்ய....இதோ.......மோகன்ஜி அந்த பக்கமிருந்து பந்தை வீச ...இப்போது பேட் செய்ய வருபவர் .....பிரபல எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் . http://rishaban57.blogspot.com/2012/11/2.htmlஇதன் முதல் பகுதியைப் படிக்கமோகன் ஜிஇனி இரண்டாம் பகுதி இதோ..ஆராமுதின் பக்கம் வந்து சிவபாதம் உட்கார்ந்ததை ஆச்சர்யமாய் பார்த்தாள்.'எழுந்துப்பாரான்னு கிடந்த மனுசன(...)'
Read full article
வேறென்ன கேட்பேன் ?
Author
: ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Blog
: ஆர். ராமமூர்த்தி
Date
: 03-11-2012 04:45:00
'திருமோகன்ஜியும்,ரிஷபனும் என்னிடம் சொல்லும் போதுஎன்னுள் சின்னதாய் ஒரு அதிர்வு .நம்மால் இது முடியுமா என்று வழக்கம் போல ஒரு தயக்கம் என்னை நீலம் போல் தாக்க,நிலைகுலைந்தேன்.பிறகு ஒரு வாறு சமாளித்துக் கொண்டு ஒத்துக் கொண்டேன்.நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள கூப்பிடும் போதுஒத்துழைப்பது தானே&nbs(...)'
Read full article