Skip Navigation Links


வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (12)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 18-05-2013 01:59:00

'பவள சங்கரி அந்த அனுபவத்திற்கு  உங்களால் நன்றி சொல்ல முடியும்போது மட்டுமே அது உண்மையான மன்னிப்பு என்பதாகிறது.- ஓப்ரா வின்ஃப்ரே‘நன்றி’ என்ற மந்திரச் சொல்!அன்றாடம் நாம் படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து, மீண்டும் இரவு தூங்கப்போகும் வரை நம் பொழுது சரியாக கழிவதற்கு எத்தனையோ பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப் படைத்த இயற்கை அன்னையிலிருந்து, நம் வீட்டுக் கழிவுகளை அப்புறப்படுத்தும்  கடைநிலை சுகாதார ஊழியர் வரை எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அந்த நன்(...)'

Read full article

சுமைதாங்கி சாய்ந்தால் ........

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 16-05-2013 00:02:00

'பவள சங்கரி"நைனா, அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. மணி 10.30 ஆகப்போகுது. வந்து சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்பறம் மயக்கம் வந்துடும். சக்கரை வேற ஏறிப்போயிடும் ”“ம்ம்ம்”“என்னம்மா, முத்துலட்சுமி நைனா வறாங்களாமா, இல்லையா. இன்னும் எவ்ளோ நேரந்தான் நானும் சமையல் ரூமிலயே வெந்துக்கிட்டு இருக்குறது. உடம்பெல்லாம் அடிச்சிப் போட்டாப்பல இருக்கு. போய் படுக்க வேண்டாமா.. என்ன பண்றாங்க அப்புடி.?”“அம்மா, நைனா ஏதோ பழைய தபால் எல்லாம் எடுத்து வச்சி பார்த்துக்கிட்டு இருக்காங்க.. ரொம்ப யோசனையா இருக்காங்க. நீங(...)'

Read full article

பாட்டி சொன்ன கதைகள் (8)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 14-05-2013 04:49:00

'பவள சங்கரிநன்றியுள்ள ஜீவன்!ஹாய் குட்டீஸ் நலமா?மனிதர்களின் தோழன் என்று அழைக்கப்படும் அன்பான ஜீவன் நாய். இது பாலூட்டி வகையைச் சார்ந்த மாமிசபட்சினி.  ஓநாய் வகையைச் சார்ந்த பிராணி என்றாலும் இது ஓநாயைப் போல இல்லாமல்,  வீட்டைக் காப்பதிலிருந்து, தன் மோப்ப சக்தியால் காவல்துறையினருக்கு உதவுவது, இராணுவத்தில் பேருதவி புரிவது, வேட்டையாடுதல், ஊனமுற்றோருக்கு  உதவுவது என மனிதர்களுக்கு பல வகையிலும் உதவக்கூடிய உற்ற நண்பனாக இருக்கக்கூடியது. சில நாடுகளில் இயன்ற அளவு பாரம் சுமப்பதற்கும் (...)'

Read full article

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 11-05-2013 00:26:00

'பவள சங்கரிவிட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்!அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த கொடுக்கல், வாங்கலும் இருக்க முடியாது. எந்த சமரசமும் சரணடைவதையையே அடிப்படையாகக் கொண்டது. காரணம் இவையனைத்தும் கொடுப்பதில் மட்டுமே உள்ளதேயன்றி எடுப்பதில் அல்ல…மகாத்மா காந்திசில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாகவே அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்(...)'

Read full article

பசுமையின் நிறம் சிவப்பு

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 08-05-2013 09:20:00

'பவள சங்கரி”ஏம்மா.. வீட்டில யாரும்மா. எங்கம்மா உன் புருசன்? பணம் வாங்கறப்ப தேடி வந்து மணிக்கணக்கா குந்திக்கிட்டிருந்து வாங்கத் தெரியுது.  வட்டி கூட நேரத்துக்கு ஒழுங்கா வந்து கட்ட முடியல..  ஏம்மா எல்லாரும் சோத்துக்கு உப்பு போட்டுத்தானே திங்கறீங்க. எத்தனை வாட்டி நடக்குறது? எங்களுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா?”“ஐயா, அவுரு கடைவீதிக்கு போயிருக்காருங்க.  வந்தவுடனே வரச்சொல்றேங்க. சத்தம் போடாதீங்க ஐயா, அக்கம் பக்கத்துல மானம் போவுது.”“ஓ.. மானமா அப்படி ஒன்னு இருக்குதா உங்களுக்(...)'

Read full article

பாட்டி சொன்ன கதைகள்! (7)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 06-05-2013 08:05:00

'பவள சங்கரிஇரண்டு நண்பர்கள்!ஹாய் குட்டீஸ் நலமா?கரடியைப் பார்த்திருக்கிறீர்களா? கரடி கனமான உருவமும், உடல் முழுவதும் அடர்ந்த முடியும், குண்டு கால்களும் கொண்ட பாலூட்டும் வகையைச் சார்ந்த மிருகம். இது மிக வேகமாக ஓடக்கூடியது. இதற்கு சிறுத்தை, புலி மற்றும் பூனையைப் போல மரத்தின் மீது ஏற முடியாது. பொதுவாக நாயைப் போன்று நல்ல மோப்ப சக்தி கொண்டது. மனிதர்களை அதிகமாக விரும்பக்கூடியது இந்தக் கரடிகள். மனிதர்களை வெகு எளிதாக மோப்பம் பிடித்து நெருங்கி வந்துவிடும். குகைகளிலும், பதுங்கு குழிகளிலும் தங்கு(...)'

Read full article

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா (10)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 03-05-2013 11:24:00

'பவள சங்கரிஇரசனையில் செல்வந்தராக இருக்கவும், பொறாமையிலிருந்து விடுதலை பெற்றவராகவும், அடுத்தவரின் நன்மைகளைக் கொண்டாடுபவராகவும், இல்லாத மற்றும் இரக்கமற்ற வேளையிலும்  இன்னும் நெருக்கமான பெருந்தன்மையுடனான இருதயத்தினாலான அன்பு - இவை அனைத்துமே பணத்தினால் வாங்க முடியாத பரிசுகள்.ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் (1850 - 1894)தயங்காமல் வழங்கவேண்டிய உற்சாகமான பரிசு!தத்தித் தத்தி முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையைப் பார்த்தவுடன் யாருடைய குழந்தை என்ற பாரபட்சமில்லாமல் ‘ஆகா, அருமையாக நடந்துவிட்டாய(...)'

Read full article

நிழல் தேடும் நிஜங்கள்

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 30-04-2013 16:39:00

'பவள சங்கரி”ஏம்மா.. யாரும்மா அது, கையுறையும், தலையுறையும் போடாமல் வேலை செய்யிறது வாம்மா.. வெளியில வா… முதலாளி வர நேரத்துல ஏம்மா இப்புடி உசிர வாங்குறீங்க?”“அண்ணே.. நான் புதுசா இன்னைக்குத்தான் வேலைக்குச் சேந்தேன். லேட்டாத்தான் வந்தேன். அதான்..  சூப்பர்வைசரை பாக்கச் சொன்னாங்க.. யாருன்னு தெரியல.. அதான்..” என்று தலையைச் சொறிந்தாள்.“பாத்தியா.. இதான் பிரச்சனை. தின்பண்டங்கள் பேக் செய்யுற இடத்துல இப்படி தலையை சொறிஞ்சிக்கிட்டு நின்னா.. பாக்குறவங்க என்ன சொல்லுவாய்ங்க.. போம்மா.. போய் அங்கன (...)'

Read full article

அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் - நாமக்கல்

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 16-04-2013 17:28:00

'அருள்மிகு ஸ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர்புத்தியும் பலமும் தூயபுகழோடு துணிவும் நெஞ்சில்பக்தியும் அச்ச மில்லாப் பணிவும்நோய் இல்லா வாழ்வும்உத்தம ஞானச் சொல்லின்ஆற்றலும் இன்மை வாழ்வில்அத்தனை பொருளும் சேரும்அனுமனை நினைப்பவர்க்கே!அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலேஒன்றைத்தாவி, அஞ்சிலே ஒன்று ஆறாகஆரியற்காக ஏகி, அஞ்சிலே ஒன்று பெற்றஅணங்கைக் கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான்அவன் நம்மை அளித்துக் காப்பான்!ஸ்ரீ நாமகிரி என்றழைக்கப்படும் நாமக்கல் பற்றி எண்ணும்போதே  அனைவருக்கும் முதலில் கண்முன்னே த(...)'

Read full article

கனிகரம்

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 14-04-2013 01:14:00

';;; பவள சங்கரி”அம்மா.. அப்பா நம்மளை விட்டுப்போயி எத்தனை வருசம் ஆவுதும்மா...?“அவுரு போயி எட்டு வருசம் ஆவுதேப்பா.. நீ காலேசுல சேர்ந்த முதல் வருசமே போயிட்டாரே... நிமிச நேர நெஞ்சு வலியில பொசுக்குனு போயிட்டாரே..”“நானும் வருசா வருசம் வரும்போதெல்லாம், உன்கிட்ட இந்த தறிப்பட்டறையெல்லாம் ஏறகட்டிட்டு என்கூடவே வந்துடுன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறியேம்மா...  “‘என்னமோப்பா, உங்க அப்பாரோட வாழ்ந்த இந்த மண்ணை உட்டுப்போட்டு எனக்கு எங்கியும் வர புடிக்கலைப்பா. என்னமோ அந்த மகராசரு யாபாரத்துல கடனும்(...)'

Read full article

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 12-04-2013 07:56:00

'பவள சங்கரிபுன்னகைக் கவசமிடுவோம்!ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து நீங்கள் புன்னகைக்கும்போது அது அவருக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ஒரு அழகான அன்புப் பரிசாகிறது .. தொடுதலின் சக்தி, ஒரு புன்னகை, அன்பான ஒரு சொல், கேட்கும் ஓர் செவி, நேர்மையான ஒரு பாராட்டு, அல்லது அக்கறையான ஒரு சிறிய செயல், இவையனைத்தும் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டது என்பதை அடிக்கடி நாம் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறோம்.அன்னை தெரெசாஒரு சாதாரண புன்னகை எத்துனை மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்பதை சிந(...)'

Read full article

பாட்டி சொன்ன கதைகள் (6)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 11-04-2013 00:23:00

'பவள சங்கரிமீனே,மீனே மீனம்மா, மீனாட்சியம்மா!ஹாய் குட்டீஸ் நலமா...?மீன் பற்றி என்னவெல்லாம் தெரியும் உங்களுக்கு? மீன் போன்ற கண்கள் என்று படபடக்கும் அழகிய விழிகளுக்கு கண்ணை ஒப்பிடுவார்கள் இல்லையா. மீனாட்சி அம்மனுக்கும் அந்தப் பெயர் ஏன் வந்தது. மீன்+ஆட்சி=மீனாட்சி. மீன்கள் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சார்ந்தது. மற்ற உயிரினங்களைப் போல அது முட்டையை அடைகாத்து குஞ்சு பொறிப்பதில்லை. அது அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம், அதன் பார்வை பட்டே முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருமாம். ஒரு வா(...)'

Read full article

அமெரிக்க அனுபவங்கள் - ஒரு சமூகவியல் பார்வை - புத்தக மதிப்புரை

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 08-04-2013 23:44:00

'பவள சங்கரிஆசிரியர் - நாகேஸ்வரி அண்ணாமலைமுதல் பதிப்பு - 2012மொத்த பக்கங்கள் - 210விலை - 165பொதுவாக ஒரு சிறு பிரயாணம், அது வியாபார நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ செல்வதென்றாலே பல முன்னேற்பாடுகள் அவசியமாகிறது. அதுவும் எங்கு பார்த்தாலும் தீவிரவாதமும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைக்ளும் மலிந்து கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் நாடு விட்டு நாடு பயணம் செய்யும் போது, குறிப்பிட்ட அந்த நாட்டைப்பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு பயணம் செய்யும்போது ஒரு தற்(...)'

Read full article

அடைப்புக்குறியினுள் ஒரு உள்ளம்

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 08-04-2013 01:13:00

'காற்று வெளி இதழ் வெளியீடுபவள சங்கரிவரைவிலக்கணம் வகுப்பதில் வல்லவர் அந்த விஞ்ஞானி. உலகில் உள்ள எந்தப் பொருளாயினும் அதற்கு அழகான வரைவிலக்கணம் கொடுத்து விடுவார்.ஒரு முறை ஒரு பெருங்கூட்டத்தில் உரையாற்ற அவரை அழைத்திருந்தனர்.அங்கு ஒவ்வொருவரும் ஒரு பொருளைக் காட்டி அதன் வரைவிலக்கணம் கேட்டுக் கொண்டிருந்தனர். அவரும் தயங்காமல் எல்லோருக்கும் விடை பகர்ந்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது ஒருவர் எழுந்து,’ஐயா அன்பு என்பதன் வரைவிலக்கணம் யாது ?’ என்று வினவினார்.சற்று நிதானித்த விஞ்ஞானி, ‘கொடுக்கல், வா(...)'

Read full article

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (8)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 05-04-2013 17:15:00

'பவள சங்கரிதீய சக்திகளுக்கு வெறுப்புணர்ச்சி, சாந்தமான உணர்வு, நல்ல போதனைகளைக் மகிழ்வுடன், இரசித்துக் கேட்கும் போழ்தும் ஒருவரிடமிருந்து அச்சமென்ற அந்த ஒன்று விலகிவிடுகிறது.புத்தர் வெறுப்பை வெறுத்து ஒதுக்குவோம்எப்போது ஒருவருக்கு சிலரைக் கண்டால் அதீத வெறுப்புணர்ச்சி வருகிறதோ, அப்போதே அவர் தான் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் சுய பச்சாதாபத்தில் உழன்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகிறது. சக மனிதர்களை நேசிக்காமல் இருப்பதைக் காட்டிலும் வெறுப்புணர்வைக் காட்டுவது மிக மோசமானது. அவ(...)'

Read full article

இசைக்கவியாரின் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சியில் நானும் (2)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 31-03-2013 18:12:00

'பவள சங்கரி அன்பு நண்பர்களே,வணக்கம். இன்று  மதியம் (31, மார்ச், 2013 ) 1.30 மணிக்கு  கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை, இசைக்கவி இரமணன் அவர்களின் பொதிகைத் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கும் இரண்டாவது பகுதியைக் கண்டு தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். சென்ற முறையைக் காட்டிலும் சற்றேனும் வித்தியாசப்பட்டிருப்பதாக என் கருத்து. வழக்கம்போல் சகோதரர், இசைக்கவியார் தம் தேனினும் இனிய குரல் வளத்தாலும், கவித்திறத்தாலும் மெய்சிலிர்க்க(...)'

Read full article

வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (7)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 30-03-2013 01:57:00

'பவள சங்கரிதங்களுக்குத் தேவையானது எது என்பதைத் தெளிவாக அறிந்துணர்ந்து கொண்டவர்கள் எவரோ அவர்களுக்கு அதை அடையக்கூடிய மனவலிமையை இவ்வுலகம் மிக மகிழ்வுடன் வழங்கிக் கொண்டிருக்கிறது!வால்ட்டர் ஸ்டேபிள்ஸ்சிந்தித்து செயல்படுவோமா?எந்த ஒரு காரியமும் மேலோட்டமாக செயல்படுவதற்கும், நல்ல முறையில் சிந்தித்து செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரியும். பல நேரங்களில் நாம் சிந்தித்து செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த மேலோட்டமான நினைவலைகள் எந்த பாதிப்பையும், எங்கும் ஏற்படுத்துவதி(...)'

Read full article

வெளுத்ததெல்லாம் பால்தான்!

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 29-03-2013 02:20:00

'பவள சங்கரிஏண்ணா.. உங்களுக்கே இது நியாயமா இருக்காண்ணா..  இந்த 55 வயசுல என்னை தையல் கிளாசுக்குப் போகச்சொன்னேள். முடியாட்டியும் உங்க தொல்லை தாங்காம போய் என்னோட இரவிக்கைக்கு பேப்பர் கட்டிங்காவது போட்டு  தைச்சுப் பழகிண்டு வந்தேன்..  ஆனா பென்ஷன் தர்றவாகிட்ட, அசோசியேஷன் மீட்டிங்குல போய் சட்டம் பேசிண்டு, அழிச்சாட்டியம் பண்ணிண்டு இருக்கேளே.. இதுக்கு என்னண்ணா பன்றது? நீங்க கொடுத்த பெட்டிஷன் பெரிய புயலையேக் கிளப்பிடித்துன்னு எல்லோரும் புலம்பறாளே.. அந்த கலாட்டுவுல இப்ப பென்சனை நி(...)'

Read full article

பாட்டி சொன்ன கதைகள் (5)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 27-03-2013 17:37:00

'பவள சங்கரிமுதலையும், குரங்கும்!ஹாய் குட்டீஸ், நலமா?முதலை பற்றிஎன்ன தெரியும் உங்களுக்கு? முதலைக் கண்ணீர் அப்படீன்னு உதாரணம் சொல்லுவாங்களே… அது ஏன் தெரியுமா, முதலை அழுவதால் வருகிற கண்ணீர் இல்லை அது. சும்மாவே அதோட உடம்புல ஊறுகிற நீர் கண்கள் வழியா வெளியே வருமாம். அதனால் அந்தக் கண்ணீருக்கு எந்த அர்த்தமும் இல்லைதானே. அதுபோலத்தான் சில பேர் உலகத்துல தன் காரியம் ஆகணும்கறதுக்காக முதலையாட்டமா போலிக் கண்ணீர் வடிப்பாங்க.. நாமதான் அவங்கிட்ட சூதானமா இருந்துக்கணும். இல்லேனா முதலைக் கண்ணீர் வ(...)'

Read full article

வாலிகையும் நுரையும் - (15)

Author : நித்திலம்-சிப்பிக்குள் முத்து      Blog : நித்திலம்      Date : 27-03-2013 09:37:00

'பவள சங்கரிஇனம் மற்றும் நாடு மற்றும் சுயம் ஆகியவற்றைக்காட்டிலும் ஓர் முழமேனும் உயர்ந்து நிற்பீரானால் நீவிர் உண்மையிலேயே கடவுளைப் போன்றவராகிறீர்.ஒருவேளை யாம் நீராக இருக்க நேர்ந்தால் தாழ்ந்த அலையினூடேயுள்ள அம்புதியிடம் தவறு காண மாட்டேன்.தகுதிவாய்ந்த தலைவனைக் கொண்டதொரு தரமான கப்பலிது;  கோளாறில் உள்ளது உமது உந்தி மட்டுமே.அடைய முடியாத எந்த ஒன்றிற்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோமோ அதுவே, நமக்கு ஏற்கனவே கிடைத்த ஒன்றைக் காட்டிலும் உயிரைப் போன்ற உன்னதமானதாக தோற்றமளிக்கும்.  மேகத்தின(...)'

Read full article


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com