''தண்ணி அடிக்கும் இடத்தில் யார் படம் வைப்பது என்று அண்ணிக்குத் தெரியாதா?'' வெளுத்துகட்டும் நாஞ்சில் நம்பத்
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 21-05-2013 22:10:00
''டாஸ்மாக் கடைகளில் ஜெயலலிதா படத்தைத்தான் மாட்ட வேண்டும்’ என்று, பிரேமலதா விஜயகாந்த் கொளுத்திப் போட்டிருக்கும் தீ, அ.தி.மு.க. வட்டாரத்தைக் கொந்தளிக்கவைத்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், விஜயகாந்தை திட்டித் தீர்த்தார். அவரைச் சந்தித்தோம். 'டாஸ்மாக் கடைகளுக்கு 'அம்மா டாஸ்மாக்’ என்று பெயர்சூட்டி முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒவ்வொரு கடையிலும் வைக்கவேண்டும்’ என்று, திருப்பூர் கூ(...)'
Read full article
நாஞ்சில் சம்பத் இல்ல திருமண விழா: முதல்வர் ஜெயலலிதா நேரில் வாழ்த்து
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 21-05-2013 21:30:00
'அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவரது மகள் மதிவதனிக்கும், ஆனந்த் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு மாலை 4 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை நாஞ்சில் சம்பத் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்(...)'
Read full article
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை எந்தெந்த வலைத்தளங்களில் பார்க்கலாம் அரசு அறிவிப்பு
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 05-05-2013 01:47:00
'சென்னை, மே 3: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு வலைத்தளங்களின் முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள், இணையத்தில் தனியார் வலைத்தளங்களில் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.எனவே, அரசு வலைதளங்களின் வேகம் குறையாமல் இருக்க 16 சர்வர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு வலைத்தளங்களின் இணைப்புகள்: http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in http://dge3. tn.nic.in இந்த நான்கு வலைத்த(...)'
Read full article
விடுதலைப் புலிகளால் 30 ஆண்டுகளாக முடியாததை, பாரதீய ஜனதா கட்சி தமிழ் ஈழம் அமைத்து கொடுத்துவிடும்-ஜஸ்வந்த் சிங்
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 07-04-2013 07:38:00
'இலங்கையில் திடீர் அலறல்“இலங்கை அரசு சும்மா பார்த்துக் கொண்டு இருந்தால், இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி, இலங்கைக்குள் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றை உருவாக்கி கொடுத்துவிட்டு போய்விடும். அதன்பின் நாம் எதுவும் செய்ய முடியாது” என்று அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது, இலங்கை எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல, கொழும்புவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்தக் கருத்தை தெரிவித்தார்.அவர் தொடர்ந்து பேசுகையில், “பா.ஜ.க.(...)'
Read full article
அன்று பராசக்தி... இன்று 'பல்டி'யேசக்தி!
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 31-03-2013 15:20:00
''சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவ(...)'
Read full article
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்க பக்தர்களுக்கு முதன்முறையாக இலவச அனுமதி
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 31-03-2013 14:55:00
'மதுரை சித்திரைத் திருவிழா அருள்மிகு மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பக்தர்கள் நேரிடையாகப் பங்கேற்க, முதன்முறையாக அதிகளவில் இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் இத் திருவிழா தொடங்குகிறது. வரும் 14 ஆம் தேதி கொடியேற்றமும், 21 ஆம் தேதி மீனாட்சி திக் விஜயமும், 23 ஆம் தேதி காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. த(...)'
Read full article
அனைவருக்கும் ஈஸ்டர் நன்னாள் வாழ்த்துக்கள்
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 31-03-2013 03:58:00
''
Read full article
கொழும்பில் முஸ்லிம்கள் மீது பௌத்த பிக்குகள் தலைமையில் சிங்களவர் இனவெறித்தாக்குதல்
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 31-03-2013 03:40:00
' இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவ பெப்பிலியான சந்தியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பிரபல துணிக்கடை ஒன்றின் மீது பௌத்த பிக்குகள் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.வன்முறைக் கும்பலொன்று கடையின் மீது கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்தியதுடன் கடை உரிமையாளர்களையும் கீழ்த்தரமாக விமர்சித்து கோசமிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொர(...)'
Read full article
ஆர்வத்துடன் கூடிய கற்றலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு சிறந்தது !
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 29-03-2013 11:41:00
'நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது 24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை புரிந்துகொள்பவரே புத்திசாலி.ஒரு மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் இருக்கையிலேயே தொடங்கி விடுகிறது. அவனின் மரணம் வரையில் அது நீடிக்கிறது.படித்தல் என்பது புத்தகப் படிப்பில் மட்டுமே அடங்கியது என்று நாம் நினைத்தால், உண்மையிலேயே சோர்ந்து விடுவோம். ஆனால், கற்றல் என்பது பரந்த அளவிலானது மற்றும் அது வெறும் புத்தகத்திற்குள் மட்டும் அடங்கியதன்று.நாம் ஒ(...)'
Read full article
கண்ணீர்ப் பிழைப்பு!
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 28-03-2013 15:22:00
' தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் கச்சத்தீவு பிரச்னை எழுப்பப்பட்டு, அதற்கு தமிழக முதல்வர் விரிவான விளக்கமும் அளித்துள்ளார். இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் விவரித்துள்ளார். கச்சத்தீவு மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே 1974-இல் இலங்கைக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய தவறு என்பதே, உலக அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இதை எதிர்த்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு வழக்குத் (...)'
Read full article
நடிப்பில் ஆர்வமா?
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 27-03-2013 12:52:00
'ஒரு கதையின் கதாப்பாத்திரத்தை, ஒரு மேடையிலோ, தொலைக்காட்சி அல்லது திரைப்படத்திலோ பேசுதல் அல்லது பாடுதல் மூலம் வெளிப்படுத்துபவர் நடிகர். கவர்ச்சி, விளம்பரம், புகழ், ஏராளமான பணம் மற்றும் எங்கு கண்டாலும் ஓடிவரும் ரசிகர் கூட்டம் என்ற உச்ச நிலையில் ஒரு நடிகரோ, நடிகையோ இருந்தாலும், நடிப்புத் தொழிலில், கடின உழைப்பின் மூலமும், புத்திசாலித்தனமாக திட்டமிடுதலின் மூலமும்தான் வெற்றிபெற முடியும்.இத்துறைக்கு தேவைப்படும் தகுதிகள்: முதலில் நடிப்பின் மீது அதீத ஈடுபாடும், காதலும் இருக்க வேண்டும். ந(...)'
Read full article
அக்டோபர் மாதம் முதல், ரோமிங் கட்டணம் நீக்கப்படும்; அமைச்சர், கபில் சிபல்
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 25-03-2013 01:05:00
'டில்லியில் நடந்த, தேசிய, பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில், அமைச்சர், கபில் சிபல் பேசியதாவது: ""அக்டோபர் முதல், ரோமிங் கட்டணம் அகற்றப்படும். நாட்டில், எங்கிருப்பவர்களும், எந்த இடத்திற்கும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பேசலாம்,'' என, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர், கபில் சிபல் கூறினார். இணையதளம், சுதந்திரமான ஊடகமாக தொடர்ந்து விளங்கும். அதை கண்காணிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. கம்ப்யூட்டர் சிப் உற்பத்திக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும். வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள்,(...)'
Read full article
புலித்தடம் தேடி... மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 19,20,21,22(முற்றும்)
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 22-03-2013 09:13:00
'புலித்தடம் தேடி... மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 19ஆண் சிங்கம், பெண் மனுசி... இந்தக் கலப்பில் தோன்றியதே சிங்கள இனம். அதாவது, மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையேயான பிறப்புதான் சிங்களப் பிறப்பு! இந்த மகாவம்ச வரலாற்றை பயண இடைவெளிகளில் சொல்லிக்கொண்டே வந்தார் நண்பர். மகாவம்சம் என்ன சொல்கிறது? இந்தியாவில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் இருந்த அரசன், கலிங்க நாட்டு அரசனின் மகளை மணக்கிறான். அவர்களுக்குப் பிறந்த பெண் பருவம் அடையும்போது, சோதிடம் கணிக்கப்படுகிறது. சோதிடர்கள் (...)'
Read full article
புலித்தடம் தேடி…மகா. தமிழ் பிரபாகரன்-பாகம் 18
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 21-03-2013 15:26:00
'திருகோணமலையை அடையும்போது மழை சற்று ஓய்ந்திருந்தது. கடற்கரையை ஒட்டிய பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தால் (டெலோ) நிறுவப்பட்ட ‘வெலிக்கடைத் தியாகிகள் நினைவுத் திறந்தவெளி அரங்கம்’ இருந்தது. அந்த எழுத்துக்கள் இலங்கையின் 65-வது சுதந்திரத் தினத்தின்போது அழிக்கப்பட்டுவிட்டன.திருகோணமலையில் உள்ள ‘திருக் கோணஸ்வரம் ஆலயம்’ இலங்கையில் உள்ள மிக முக்கிய கோயில்களுள் ஒன்று. ஆலயத்தின் கீழ் பகுதியில் எல்லாம் இராணுவ மையங்கள்தான் இருந்தன. ‘கடவுள் இல்லாத இடமே இல்லை’ என்று ஆத்திகர் கூறுவர். ‘தம(...)'
Read full article
புலித்தடம் தேடி...தமிழ் பிரபாகரன் - பாகம் 17
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 27-02-2013 06:54:00
'வெளிநாட்டுச் சுரண்டல் நிறுவனங்களுக்குக் காடுகளைத் தாரைவார்த்துவிட்டு பூர்வகுடிகளை வெளியேற்றி வரும் இந்திய அரசு, மற்றொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் எப்படித் தலையிடுவது என்று சொல்லிக்கொண்டே இலங்கையில் தமிழ் மக்களின் நிலங்களைப் பறிப்பதற்கு உதவியுள்ளதுதான் வேதனை.அதைப் பற்றிய நிலவரங்களை அறிய, அரசியல் சார்ந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், 2006 காலப் பகுதியில் சம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நிலங்கள், அனல் மின் நிலையக் கட்டுமானத்துக்காக’ என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், இந்த(...)'
Read full article
புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 16
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 27-02-2013 06:48:00
'துரோகத்தால் பறிக்கப்பட்ட உயிர்தான் பாலச்சந்திரனதும். பாலகனைப் பாதகர்கள் கொன்று தீர்த்த படங்களைப் பார்த்து உலகம் இன்று வெம்பித் துடிக்கிறது. எல்லாப் பிள்ளைகளையும் போலவே தன் பிள்ளையையும் தேசத்துக்காகக் கொடுத்துவிட்டார் பிரபாகரன்.நான் ஈழத்தில் இருந்தபோது பாலச்சந்திரன் பற்றிக் கேள்விப்பட்டதை இன்று படங்களாகப் பார்க்கும்போது இதயம் ரணமாகிறது!வவுனியாவை விடுத்து திருகோணமலையை அடையும்போது, மாலை 6.30. அடுத்த நாள் பிரபாகரன் பிறந்த நாள். திருகோணமலையின் உட்புற வீதிகள் இராணுவப் பரபரப்போடு இருந்தது(...)'
Read full article
சத்தமே இல்லாமல் ஒரு சமூகத் தொண்டு!
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 25-02-2013 13:14:00
'மதுரையில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்திவருபவர் வரதராஜன். சத்தமே இல்லாமல் இவர் ஆற்றிவரும் சமூகத்தொண்டு பலரையும் சலாம்போட வைக்கிறது.ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் அறையில் தேசத் தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கும். இவரது பள்ளியில் பெரியார் படத்தின் கீழ் சிந்தனை என்றும், காமராசர் படத்தின் கீழ் செயல் எனவும் எழுதிப் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துவிடுகிறார். வரதராசனிடம் பேசியதில், 'தமிழகத்தின் கல்விப் புரட்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்த வி(...)'
Read full article
இந்தியாவுக்கு இனியும் ஏன் தயக்கம்?
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 22-02-2013 06:02:00
'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், இங்கிலாந்தின் "சேனல்-4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும் தமிழர் மனங்களில் அதிர்ச்சி, வேதனை, கோபம் என உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.பன்னிரண்டு வயதுச் சிறுவன், கைதொடும் தொலைவில் துப்பாக்கியால் சுடப்படுவதை, "தாக்குதலுக்கு இடையே சிக்கி' இறந்ததாக யாராலும் சொல்ல முடியாது. ஆனாலும் இலங்கை அரசு இதை ம(...)'
Read full article
பிரபாகரன் மகன் கொலைக்கு முதல்வர் ஜெய லலிதா கடும் கண்டனம் "ஹிட்லர் ஆட்சி நடக்கிறது"
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 20-02-2013 13:01:00
'சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், பிரபாகரன் மகன் கொலைக்கு முதல்வர் ஜெய லலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அந்த 12 வயது குழந்தை எந்த குற்றமும் புரியவில்லை.பிரபாகரன் மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அவனை சுட்டுத் தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகை(...)'
Read full article
தமிழகத்திற்கு தடையின்றி தண்ணீர் :காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது!
Author
: வா.கோவிந்தராஜ்,
Blog
: தமிழன்
Date
: 20-02-2013 07:03:00
' மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே இன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து அரசாணை நகல் தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. தமிழகம் - கர்நாடகம் இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1989ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், 1990ல், இடைக்கால தீர்ப்பை வழங்கியது.அதை, உடனடியாக அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்பின், 2007ல், நடுவர் மன்றம்(...)'
Read full article