Skip Navigation Links


பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் விபரம்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 10-05-2013 04:51:00

'கடலூர்நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர். கடலூர் மாணவன் சாதனை பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவர்களில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவன் கிரிதரன் 1200–க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:– தமிழ்– 192, ஆங்கிலம் – 192, இயற்பியல்– 197, வேதியியல்–(...)'

Read full article

கடலூர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று முதலிடம்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 10-05-2013 04:43:00

'கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பாடவாரியாக மதிப்பெண் விவரம் தமிழ் 192, ஆங்கிலம் 192, இயற்பியல் 197, வேதியியல் 199, கணிதம் 200, கணிப்பொறி அறிவியல் 200.  இவரது தந்தை ரகுராமன், வங்கிப் பணியாளர். தாய் ஜெயஸ்ரீ, எல்.ஐ.சி. ஊழியர். முதலிடம் பிடித்த மாணவரை முதல்வர் ராஜயோககுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். சிவில் என்ஜீனியரிங் படிக்க விரும்புவதாக பிளஸ் 2 தேர்வில் (...)'

Read full article

கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 3,731 போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 08-05-2013 05:19:00

'  கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன்கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரசு உத்தரவு தமிழகத்தில் போலி ரேசன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு ரேசன்கார்டுக்கும் உணவுப்பொருள் மானியமாக ஆண்டுக்கு 2 ஆயிரத்து 880 ரூபாயை அரசு வழங்குகிறது. இதுதவிர விலையில்லா பொருட்கள், மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் என பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகிறது. இதனால் போலி ரேசன்கார்டுக(...)'

Read full article

கடந்தாண்டில் கடலூர் மாவட்டத்தில் நடந்த 3,484 சாலை விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 09-01-2013 05:29:00

'கடலூர் முதுநகர் :          சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மாவட்டத்தில் சாலை விபத்துகளும், அதில் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் மாவட்டத்தில் நடந்த 3,484 விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்.         மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 340 கி.மீ., மாநில நெடுஞ்சாலை 1,816 கி.மீ., பிற சாலைகள் 5,511 கி.மீ., என மொத்தம்(...)'

Read full article

திட்டக்குடியில்அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 20-12-2012 04:34:00

'திட்டக்குடி: திட்டக்குடியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரி மாவட்ட கவுன்சிலர் எழிலரசன் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினார். மனு விவரம்: கடலூர் மாவட்டத்தில் மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய ஒன்றியமாக உள்ளது. மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறாமல் உள்ளது.மேலும் ஏழை மாணவ, மாணவியர்கள் பட்டப்படிப்பு பயில கல்லூரிகள் திட்டக்குடி பகுதியில் இல்லாததால் மாணவர்கள் தொலைவிலுள்ள விருத்தாசலம் அரசு கல்லூரி, அரியலூர், மயிலாடுது(...)'

Read full article

கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 20-12-2012 04:28:00

'விருத்தாசலம்:            விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில், என்.எஸ்.எஸ்., திட்டம், அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கோவிந்தன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் (பொறுப்பு) சந்திரகுமார், கமிஷனர் (பொறுப்பு) மணிவண்ணன், தாசில்தார் காந்தி, சித்த மருத்துவர் தவமணி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் ராஜசேகர் வரவேற்றார். ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார(...)'

Read full article

Tamil Nadu has decided to go in for teakwood plantation drive in Cuddalore District

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 12-12-2012 04:45:00

'Chennai: Tamil Nadu has decided to go in for teakwood plantation drive in eight districts.  The drive would be launched in 6,475 hectares in Cuddalore, Karur, Tiruchi, Thanjavur, Nagapattinam, Tiruvarur, Perambalur and Tirunelveli in the current year and over Rs 6.8 crore has been earmarked for the purpose, an official release said.'

Read full article

கடலூர் மாவட்டத்தில் பசுமை வீடுகளில் சோலார் விளக்குகள் பொருத்தும் பணி

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 12-12-2012 04:39:00

'கடலூர்:          கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட முதல்வரின் பசுமை வீடுகளில் சோலார் விளக்குகள் பொருத்தும் பணி நேற்று முதல் துவங்கியது. தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் பொருட்டு கடந்த ஆட்சியில் இலவச வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 200 சதுர அடியில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்தாண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஜெ., பச(...)'

Read full article

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில்விலங்கியல் மன்றம் துவக்க விழா

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 08-11-2012 05:33:00

'விருத்தாசலம்:       விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில், விலங்கியல் மன்றம் துவக்க விழா மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விலங்கியல் மன்ற துவக்க விழாவிற்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் கோவிந்தன் தலைமை தாங்கினார். விலங்கியல்துறைத் தலைவர் முனைவர் சாந்திஜெயரதி முன்னிலை வகித்தார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் சுந்தரசெல்வன் வரவேற்றார்.        கல்லூரியில் 92ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள்(...)'

Read full article

கடலூர் மாவட்டத்தில் நீலம்' புயலில் 500 ஏக்கர் வாழை சேதம்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 03-11-2012 05:26:00

'கடலூர்:          நீலம் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (30/10/2012) வீசிய சூறைக் காற்றில் 500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.              கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடலூர் அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நீலம் புயல் காரணமாக மாவட்டத்தில் கடந்த 28ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மாவட்டமே வெள்ளக்காடானது.(...)'

Read full article

கடலூரில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 18-10-2012 04:49:00

'கடலூர்:     இலவச ஆம்புலன்ஸ் பிரிவில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான நேர்காணல் முகாம் வரும் 19ம் தேதி கடலூரில் நடக்கிறது.இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:        தமிழகத்தில் இயங்கி வரும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை பிரிவில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 19ம் தேதி கடலூரில் நடக்கிறது.          ஓட்டுன(...)'

Read full article

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவ தேர்வில் பங்கேற்கவுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 10-10-2012 08:59:00

'கடலூர்:நெய்வேலியில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில் பங்கேற்கவுள்ள மாவட்ட இளைஞர்களுக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:        இந்திய ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நெய்வேலி, பாரதி விளையாட்டரங்கில் நடக்கிறது. இந்த முகாமில் சிப்பாய், நர்சிங் உதவியாளர், எழுத்தர் மற்(...)'

Read full article

கடலூர் மாவட்டத்தில் இலவச சட்ட மையம் விரைவில் துவக்கம்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 03-10-2012 04:39:00

'கடலூர்:       தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு இந்தியா முழுவதும் ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இம்மையங்கள் விரைவில் துவங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இம்மையத்தில் பட்டதாரிகள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள(...)'

Read full article

கந்தசாமி நாயுடு கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 03-10-2012 04:26:00

'கடலூர்:              கடலூர் கே.என்.சி. மகளிர் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.          கே.என்.சி. மகளிர் கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயில்கின்றனர். அரசு உதவிப் பெறும் இக்கல்லுரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகளை பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகமும்(...)'

Read full article

கிருஷ்ணசாமி மகளிர் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரியில் கருத்தரங்கம்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 30-09-2012 04:20:00

'கடலூர்:      கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கருத்தரங்கம் அண்மையில் நடந்தது. கல்லூரி தாளாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி கணிதத் துறை தலைவர் எம்.ரேணுகா வரவேற்றார். முதல்வர் டாக்டர் எஸ்.ரமாராணி தொடக்க உரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழகத் திருச்சி மண்டல பேராசிரியர் விஜயபாலாஜி கணிதத்தின் பயன்பாடு குறித்து பேசினார்.  இதில், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கட்டுரை வாசிப்பு போட்டி,(...)'

Read full article

மண்டல அளவிலான கபடி போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரி மாணவர்கள் வெற்றி

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 26-09-2012 06:26:00

'கடலூர்:மண்டல அளவிலான கபடி போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரி மாணவர்கள் வெற்றி  பெற்றனர். நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மண்டல தொழில் நுட்பக்  கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி, நாகப்பட்டினம் ஹாஜி ஷேக் இஸ்மாயில்  பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் 16 பாலிடெக்னிக் கல்லூரிகள் பங்கேற்றன. போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி முதல் இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கல்லூரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், முதல்வர் சுந்தரமூர(...)'

Read full article

கடலூர் மாவட்டத்தில் மின்னணு தபால் மற்றும் கோப்பு விவரங்கள் பதிவு முறை துவக்கம்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 24-09-2012 03:46:00

'கடலூர்:             கடலூர் மாவட்டத்தில் மின்னணு தபால் மற்றும் கோப்பு விவரங்கள் பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு மின்னணு மேலாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துறைகளில் ஏற்படுத்தி வருகிறது. வெளிப்படையான துரிதமான முறைகளில் அரசின் சேவைகள் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் நுட்பத்தினை தேசிய தகவலியல் மூலம் மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட(...)'

Read full article

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்.சார்பில் செஞ்சுருள் சங்க துவக்க விழா

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 24-09-2012 03:37:00

'விருத்தாசலம்:    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்., சார்பில் நடந்த செஞ்சுருள் சங்க துவக்க விழா மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் (பொறுப்பு) சுப்ரமணியன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் கதிரவன் எல்.சி.டி., புரொஜக்டர் மூலம் செஞ்சுருள் சங்க செயல்பாடு மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்து விளக்கமளித்தார். பேராசிரியர்கள் முத்தழகன், சிவக்குமார், துரைராசு, ஒருங்கிணைப்பாளர் ப(...)'

Read full article

பெரியார் கலைக் கல்லூரியில் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த தினம் கொண்டாட்டம்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 18-09-2012 04:58:00

' கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த தினத்தில் ( 17/09/2012)  கல்லூரியில் அமைந்துள்ள தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. '

Read full article

கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம்

Author : கடலூர் ரா.கார்த்திகேயன்      Blog : கடலூர் மாவட்ட செய்திகள்      Date : 15-09-2012 06:20:00

'கடலூர்:    கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.      சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் நாளை கடைபிடிக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முதல் வரும் 19ம் தேதிவரை சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி கடலூர் சில்வர் பீச்சை சுத்தம் செய்யும் பணியை ஊராக தொழில்துறை மற்றும் சத்துணவு த(...)'

Read full article


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com