Skip Navigation Links


கசியும் மௌனம்

Author:ஈரோடு கதிர்      Blog :கசியும் மௌனம்      Date: 21-05-2013 15:01:00

;;;; ஒரு மௌனத்தின் முடிச்சுக்குள்மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும்என் நாவிலிருந்து ஒரு சொல்லைப்பறித்துவிடத் துடிக்கிறீர்கள் பிறந்த குழந்தையின்முதல் அழுகை சிதறும் நேரத்தில்மரணம் மொய்க்கும் சொற்களைக்கோர்க்க நிர்பந்திக்கிறீர்கள்ஒரு முத்தத்தின் உச்சத்தில்முயங்கிக் கிடக்கையில்துரோகக்கறை தோய்ந்த சொற்களைபொறுக்கச் சொல்கிறீர்கள்நீள் பயணத்துக்கு ஆயத்தப்படுகையில்காலணிகளைப் பிடுங்கிக்கொண்டுமுற்சொற்களை அணிந்துநடைபயில பணிக்கிறீர்கள்நிதானித்துக் கொண்டிருக்கிறேன்பேச்சு உளி கொண்டு மௌனத்தின் உச்சியில்இட(...)

Read full article

இரண்டு வருட ஆட்சி

Author:சீனி, சுப்பிரமணியன்      Blog :'சுரன்'      Date: 21-05-2013 14:39:00

மேற்கு வங்கத்தில் மம்தா வின் ஆட்சி யைப் பற்றிப் பலரும் பல ஊடகங்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மம்தாவின் ஆட்சி பற்றி, மலையாள நாளிதழ் “மாத்ரு பூமி” (3.5.2013) ஒரு மதிப்பீடு கட்டுரை வெளியிட்டுள்ளது.அதன் சில பகுதிகள் இங்கே தரப்படுகிறது."முப்பது ஆண்டு களுக்கு மேலாக நீடித்த ஓர் இடதுசாரி அரசை வீழ்த்திய “வீரப்பெண்மணி” என்ற நிலையில் மம்தா பானர்ஜி உலகின் கவனத்தைக் கவர்ந் தார். அவர் உயர்த்திக் காட்டிய நம்பிக்கைகளும் பெரிதாக இருந்தன. இன்று வங்கத்தைப் பிடித்து உலுக்குகிற சீட்டு நித(...)

Read full article

தண்ணீர் லாரி சாலையில் தேடி

Author:ஆரூர் மூனா செந்தில்      Blog :தோத்தவன்டா      Date: 21-05-2013 13:30:00

சென்னைக்கு வரும் வரை கண்டதில்லை இப்படி ஒரு காட்சியை சாமானியனும் சரி அயிட்டங்காரனும் சரிகார்ப்பரேசன் தண்ணி லாரியைக் கண்டதும் சாதுவாக குடங்களுடன் வரிசை கட்டியதைவூடுகட்டும் வஸ்தாதும் செல்லாக்காசே இங்கு தண்ணீர் பிடிக்கும் போதுகிளீனர் வண்டியிலிருந்து இறங்கியதும் மிக லாவகமாக ஐம்பது பைசா வாங்கி கண்ணாலேயே மிரட்டி தண்ணீர் விடுவதைவெளியிலிருந்து பார்த்து மிரண்டு விட்டேன்நாளெல்லாம் பார்த்து ஜொள்ளு விட மாட்டோமா என ஏங்கிய தேவதைகள் எந்த பந்தாவும்காட்டாமல் வரிசையில் நிற்பதைபார்த்து கண்கள் பூத்து(...)

Read full article

நகைச்சுவைத் திருவிழா

Author:பழமைபேசி      Blog :எழிலாய்ப் பழமை பேச...      Date: 21-05-2013 12:35:00

நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்தனை பேருக்கு கண்ணை மூடியபடி பத்மாசனத்தில் தொடர்ந்து அரைமணி நேரம் இருக்கும் வல்லமை இருக்கப் போகிறது? அளவுக்கு மீறிய பொறுமையும் நிலைத்தன்மையும் அதற்குத் தேவை என்பது சிரிப்பவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் அவர்கள் சிரிக்கிறார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும்.வீட்டில் உள்ள சாளரங்கள், அறைக்கதவுகள், நிலைப்படித் திரைகள் என எல்லாவற்றையும் மூடிய கையோடு முன்னறைக்கு வந்து ஒளிர்ந்து(...)

Read full article

தினகரன் தலையங்கம் முரண்பாடுகள்

Author:kaliya raj      Blog :தவறு      Date: 21-05-2013 12:35:00

21.05.2013 அன்று வெளியான தினகரன் தலையங்கத்திற்கு தீனியாக கிடைத்தது இரண்டு தனிமனிதர்களின் வாழ்க்கை.ஒன்று தன்னுடைய 30 வருட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இழந்த ஒருவர்  . இரண்டாவது தந்தை இறந்தபிறகு குடும்பபொறுப்பை ஏற்று தன்னுடைய சுகதுக்கங்களை இழந்து தன்னுடன் உடன்பிறந்தவர்களை நல்லபடியாக வாழவைத்தவர்எது நமக்கு சொந்தம் என்ற தலைப்பிட்டு இறுதியில்எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்; மறுநாள் வேறு ஒருவருடையதாகும் என்ற உலக நியதியை  புரிந்து கொண்டால் இழப்புகள் வலி (...)

Read full article

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1083)

Author:Suresh Subramanian      Blog :Tamil Kavithaigal      Date: 21-05-2013 12:02:00

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1083:பண்டறியேன் கூற்றென்ப தனைஇனி யறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.உயிர்பிரிக்கும் எமனை பிறர்கூற கண்டிலேன்தெறிந்தேன் அவனைபெண்ணுரு கொண்டுபோர் தொடுக்கும் பேர்விழி அம்புகளைஉடையவன் என்ற உண்மையை இன்று.Rishvan

Read full article

குத்தி விடும் ஆண்கள்

Author:Advocate P.R.Jayarajan      Blog :Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision      Date: 21-05-2013 11:06:00

சென்ற பதிவு 'பல்வேறு ஆண்களின் ராசி பலன்கள்" என்பதன் முடிவில் குத்தி விடும் ஆண்களைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று சொல்லி முடித்திருந்தேன். அதை இங்கு தருகின்றேன்.குத்தி விடும் பெண்களும் உண்டு. இவர்களுக்கு அறிவு வேலை செய்யாது. குத்தி விட்டு தானும் மாட்டிக் கொண்டு மூக்கறுபடுவர். ஆனால் குத்தி விடும் ஆண்கள் அபாயகரமானவர்கள்.அதென்ன குத்தி விடுவது?ஒரு பிரச்சனையில் இருவரையும் குத்தி விட்டு குளிர் காய்வது அல்லது சுய லாபம் அல்லது பலன் பெறுவது. எப்படி வேண்டுமானாலும் வைத்துக் க(...)

Read full article

இப்படியும் நடக்கும்...! வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்களே உஷார்..!

Author:கவிதை வீதி... // சௌந்தர் //      Blog :!#..♥..கவிதை வீதி..♥..#!      Date: 21-05-2013 11:06:00

 சென்னை நகரில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் 12 அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்ற(...)

Read full article

பிரபல எழுத்தாளர்கள் 5 பேரின் மனைவிகள் பேட்டி

Author:சி.பி.செந்தில்குமார்      Blog :அட்ரா சக்க      Date: 21-05-2013 10:01:00

சாக்ரடீஸை நண்பர் ஒருவர் சந்திக்க வந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே கடமுடா என்று பாத்திரங்கள் உருளும் ஓசை. நண்பர் கேள்விக்குறியாகப் பார்க்க சாக்ரடீஸ், ''ஒன்றுமில்லை, உள்ளே இடி இடிக்கிறது'' என்றார். சற்றுநேரம் கழித்து உள்ளே கோபத்தில் இருந்த மனைவி, ஒரு வாளித் தண்ணீரை சாக்ரடீஸ் மீது வீசியடித்தார். அதிர்ந்துபோன நண்பரைப் பார்த்து சாக்ரடீஸ், ''இடி இடித்ததல்லவா..? இப்போது மழை

Read full article

பீச்சில் படிக்க ஏற்ற நூறு புத்தகங்கள்

Author:RV      Blog :சிலிகான் ஷெல்ஃப்      Date: 21-05-2013 09:55:57

இன்னொரு என்பிஆர் பட்டியல். பீச்சில் படிக்க ஏற்றவை என்றால் சுவாரசியம் நிறைந்த, நம்மை புத்தகத்தில் மூழ்கடிக்க செய்யக் கூடிய, அதே நேரத்தில் ரொம்பவும் யோசிக்க வைக்காத புத்தகங்கள் என்று பொருள் கொள்ளலாமா? வழக்கம் போல வசதிக்காக டாப் 10 கீழே: The Harry Potter series by J.K. Rowling To Kill a Mockingbird by Harper Lee The Kite Runner by Khaled Hosseini Bridget Jones’s Diary by Helen Fielding […]

Read full article

PDF links

Author:ஜீவ கரிகாலன்      Blog :ஜீவ.கரிகாலன்      Date: 21-05-2013 09:52:00

<iframe src=" https://docs.google.com/file/d/0Bynu2DdkKFH5b0ZiUWtLS1FKNUk/preview?pli=1" width="640" height="480"></iframe>

Read full article

அடம்பிடிக்கும் குழந்தைகளை நேர்படுத்துவது எப்படி?

Author:VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL      Blog :VASUKI MAHAL KALYANA MANDAPAM.. A Beacon to Bring Value to Life..      Date: 21-05-2013 09:51:00

1. பாசத்தைக் காட்டுகிறேன் என்கிற பெயரில், ஆரம்பம் முதலே மிகையாகக் கொஞ்சுவது, தாங்குவது என செய்வது தவறு. அவர்கள் கேட்பதற்கு முன்னரே ஒரு பொருளைக் கைகளில் தருவதும் தேவையில்லாதது. அழுவதற்கு முன்னரே பால் கொடுப்பதிலேயே துவங்குகிறது இந்தப் பிரச்னை. கேட்பதற்கு முன்னரே எல்லாம் கிடைக்கும் என்ற சூழலில் வளரும் குழந்தைகள், வளர வளர அடம் பழகவே செய்யும். 2. உங்கள் குழந்தைகள் கேட்கும் விஷயம் நியாயமானதாகவும், உங்களால் நிறைவேற்ற முடிவதாகவும் இருந்தால்... அது அடம் அல்ல, தேவை. அவற்றைத் தாராளமாக நிறைவ(...)

Read full article

கணவனை உள்ளது உள்ளபடி காண்பதே இல்லை

Author:VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL      Blog :VASUKI MAHAL KALYANA MANDAPAM.. A Beacon to Bring Value to Life..      Date: 21-05-2013 09:40:00

பெரும்பாலான பெண்கள், தங்கள் காதலனை/கணவனை உள்ளது உள்ளபடி காண்பதே இல்லை. அவர்கள் வாழ்வில் அதுவரை சந்தித்த மற்ற ஆண்களின் நன்னடத்தைகள் எல்லாமே அவனிடம் இருந்தே ஆகவேண்டும் என்கிற, எதிர்பார்ப்பு எனும் கண்ணாடி வழியாகத்தான் பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு தேவியை எடுத்துக் கொள்வோம். தேவி, தன் கணவனிடம் எதிர்பார்த்தது யார் யாரைத் தெரியுமா? அவளுடைய ஃபேவரைட் சினிமா கதாநாயகனின் தோற்றக் கவர்ச்சி. அவளுடைய அப்பாவின் அன்புகாட்டும் பாணி. அவளுடைய சிநேகிதியின் காதலன் செய்யும் அதே டைப்பான ரொமான(...)

Read full article

துள்ளித் திரிந்ததொரு காலம்

Author:ஸ்ரீராம்.      Blog :எங்கள் Blog      Date: 21-05-2013 09:32:00

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கொடுக்காப்புளி புளியங்காய் திருட்டு மாங்காய்ச் சுவையும் குட்டிப் போடும் என்று காத்திருந்த மயிலிறகும் சீவிய பென்சில் துகள்களைப் பாலில் ஊற வைத்து ரப்பராகக் காத்திருந்ததும் சாணி மிதித்த நண்பன் தொட்டால் தீட்டு என கொடுக்கு வைத்துக் கொண்டு வெறுப்பேற்றிய நாட்களும் பள்ளி விட்டுநடந்து வந்த பாதையில் நண்பன் கையில் கடிகாரம் கண்டு நேரம் கேட்ட கல்லூரி ஏந்திழைக்கு வெட்க பதில் சொன்ன நண்பனை அதைச் சொல்லியே அழவைத்த நினைவுகளும் சீரான இடைவெளியில் வீட்டை விட்(...)

Read full article

வாடிக்கையாளர்களும் நானும் 48

Author:வே.நடனசபாபதி      Blog :நினைத்துப்பார்க்கிறேன்      Date: 21-05-2013 09:16:00

Normal 0 false false false EN-IN X-NONE TA

Read full article

கணவர், மாமியார், நாத்தனார் அடித்து துன்புறுத்துவதாக தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் போலீசில் புகார்

Author:Nitharsanam Tamil      Blog :நிதர்ஷனின் பேனா யுத்தம்      Date: 21-05-2013 09:12:00

ஏமாற்றி திருமணம் செய்ததோடு மட்டுமல்லாது கணவர், மாமியார், நாத்தனார் ஆகிய மூவரும் அடித்து துன்புறுத்துவதாக தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.கோவை அருகே உள்ள சூலூரைச் சேர்ந்தவர் பனிமலர். திராவிட குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பு முடித்ததும் சென்னைக்கு வந்த இவர் ஊடகத்துறையில் உள்ள ஆர்வம் காரணமாய் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராய் வேலைக்குச் சேர்ந்தார்.அப்பொழுது அங்கு செய்தி வாசிக்கும் மகாலட்சுமி உடன் நட்பும், ம(...)

Read full article

உனைவிட இல்லை புதுமையே

Author:Siva Nathan      Blog :சிவநாதன்      Date: 21-05-2013 08:35:00

இமையில் இருக்கும் இரவு உறக்கம்கண் விட்டுப் போயாச்சுகாரணம் நீயாச்சுநிலவு எரிக்க நினைவு கொதிக்கஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சுதினம் தினம் உனை நினைக்கிறேன்துரும்பென உடல் இளைக்கிறேன்உயிர் கொண்டு வரும் பதுமையேஉனைவிட இல்லை புதுமையே  

Read full article

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!!!

Author:டெனால்டு ராபர்ட்      Blog :இரஜகை ராபர்ட்      Date: 21-05-2013 08:28:00

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகை(...)

Read full article

டெக்கி பக்கீஸ்

Author:ஹுஸைனம்மா      Blog :ஹுஸைனம்மா      Date: 21-05-2013 08:24:00

”என்னாங்க, இந்த பேங்க்லருந்து என்னமோ மெயில் வந்திருக்கு.  உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணிருக்கேன். பாத்துட்டு, என்னன்னு பேங்க்ல கூப்பிட்டுப் பேசுங்க.” “ஏன், உனக்கு பேசத் தெரியாதா? நீ கூப்பிட்டு கேளேன்.” “அதெல்லாம் பேசத் தெரியும்.  கூப்பிட்டா ஆயிரத்தெட்டு டீட்டெய்ல்ஸ் கேப்பாங்க. எனக்கு வேலை இருக்கு. நீங்க சும்மாத்தானே இருக்கீங்க? பேசுங்க” “ம்க்கும்...  தெரியாதுன்னு ஒத்துக்கோ. அதவிட்டுட்டு,

Read full article

21-05-2013 11:18:45

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


நான்காம் தமிழ் ஊடகம்(4)

Abu Sayyaf(3)

சை. பைஜுர் ரஹ்மான்.(3)

Suresh Subramanian(2)

VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL(2)

சீனி, சுப்பிரமணியன்(2)

Nitharsanam Tamil(2)

சி.பி.செந்தில்குமார்(2)

கவிதை வீதி... // சௌந்தர் //(2)

ஒசை(1)

Thenammai Lakshmanan(1)

MANO நாஞ்சில் மனோ(1)

கும்மாச்சி(1)

Gopi R(1)

IdlyVadai(1)

♔ம.தி.சுதா♔(1)

Vel Tharma(1)

ஸ்ரீராம்.(1)

ஹுஸைனம்மா(1)

Swartham Sathsangam(1)

Asiya Omar(1)

Vasudevan Tirumurti(1)

Cable சங்கர்(1)

ஈரோடு கதிர்(1)

குகன்(1)

என் ராஜபாட்டை : ராஜா(1)

ஆரூர் மூனா செந்தில்(1)

டெனால்டு ராபர்ட்(1)

வேடந்தாங்கல் - கருண்(1)

! சிவகுமார் !(1)

பாலா(1)

பழமைபேசி(1)

kashyapan(1)

somasundaram movithan(1)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து(1)

இராஜராஜேஸ்வரி(1)

ஜோதிஜி திருப்பூர்(1)

கவிதா | Kavitha(1)

kaliya raj(1)

புதுகைத் தென்றல்(1)

ஸ்ரீ....(1)

Advocate P.R.Jayarajan(1)

ஜோதிடர் :R.ராவணன் .B.sc(1)

kshetrayatraa(1)

ஜீவ கரிகாலன்(1)

sambargaadu(1)

Siva Nathan(1)

கோவை கவி(1)

RV(1)

வே.நடனசபாபதி(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com